புத்தக அறிவிப்பு

164 2 4
                                    

வணக்கம் கண்மணிகளே...

ஒரு மகிழ்வான செய்தி. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில் எனது இரண்டாவது புத்தகமாக "மலர்வன தாழம்பூக்கள்" செங்கோபுரம் பதிப்பகம் மூலமாக (24.02.2021) வெளியாகி உள்ளது. எனது முதல் புத்தகமான "இடையிலான மௌனங்கள்" புத்தகமும் அங்கு கிடைக்கும்.

பிரியா நிலையம், ஸ்டால் எண் 420, 7 th Row - வில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். செங்கோபுரம் பதிப்பகம் மூலம் வெளிவந்த மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் பிரியா நிலையம் ஸ்டால் எண் 420 ல் கிடைக்கும் கண்மணிகளே.

பாரி மாமு - மலர், ஹரி - யாழினி, இளா மச்சான் - மதி மா, என அனைவரும் உங்களைக் காண வருகின்றனர். அவர்களை சந்திக்கலாமா கண்மணிகளே! 😍

புத்தக கண்காட்சி - 24 லிருந்து மார்ச் 09 ஆம் தேதி வரை நடக்கவிருக்கின்றது கண்மணிகளே. நேரமிருப்பின் அதில் கலந்துக் கொள்ளுங்கள். 😍

புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாதவர்கள் செங்கோபுரம் பதிப்பகத்தை நேரடியாக தொடர்புகொண்டு புத்தகங்களை வாங்கி மகிழலாம்.

வாட்ஸ்அப் எண் -  +91 93846 93210

மின்னஞ்சல் முகவரி - pinktowerpublications@gmail.com

மேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்புக் கொள்ளலாம்.

_சாராமோகன்

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 02, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

மலர்வன தாழம்பூக்கள்Where stories live. Discover now