"தத்தி தத்தி
நான் நடக்க !
நித்தம் நித்தம்
பால்சோறு ஊட்டிவிட்ட
என் தாயி!
அந்த சுகம்
எப்பொழுது கிடைக்கும் அம்மா
இன்னும் ஒரு ஜென்மத்துல!"
- தர்ஷினிசிதம்பரம்

சுகம்
"தத்தி தத்தி
நான் நடக்க !
நித்தம் நித்தம்
பால்சோறு ஊட்டிவிட்ட
என் தாயி!
அந்த சுகம்
எப்பொழுது கிடைக்கும் அம்மா
இன்னும் ஒரு ஜென்மத்துல!"
- தர்ஷினிசிதம்பரம்