List 2
89 stories
உயிரின் தாகம் காதல் தானே... by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 101,261
  • WpVote
    Votes 1,541
  • WpPart
    Parts 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
ஆசை முகம் மறந்து போச்சே by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 14,282
  • WpVote
    Votes 837
  • WpPart
    Parts 56
காதல் கதை
ஆகாயச் சூரியன��ே  by sengodi
sengodi
  • WpView
    Reads 14,290
  • WpVote
    Votes 1,724
  • WpPart
    Parts 59
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,800
  • WpVote
    Votes 1,433
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
கண்ணுக்குள் அருவமாய் அவன்... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 574
  • WpVote
    Votes 44
  • WpPart
    Parts 5
மரணம் பின்னும் தொடரும் பந்தம்.. எதிரிகளின் சதியால் பிரிந்த உயிர் தோழர்களில், ஒருவன் அருவமாய், மற்றையவன் குத்துயிரும் குழையுயிருமாய். தோழனை காக்க முக்தி அற்று அவனது இரண்டாம் நிழலாய் வளம் வரும் ஒரு நாயகன்... தன்னை பிரிந்த தன் உயிர் நண்பன் தனக்காய் இவ்வுலகில் இன்னும் தன் துணையாய் அலைகிறான் என்பதை அறியாத இன்னோறு நாயகன்.. விட்டேந்தியாய் விட்டு செல்லும் குடும்பம்... வாழ வழி கொடுக்காமல் விட்டுச் செல்லும் நிம்மதி... இவை அனைத்தையும் நட்பென்னும் ஒரே ஒரு பிடியை கொண்டு தாண்டி வருவார்களா நம் நாயகர்கள்? _-------------_ ஹாய் இதயங்களே... இது ஒரு ஹார்பர் ப்லஸ் ஹ்யூமர் கதை. என்ஜாய் பண்ணுங்கோ! அன்புடன் தீராதீ