க்ரியா, அவளுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும். அன்பு, அவனுடைய காதலை வெளிப்படுத்த முயலும் போராட்டத்தின் முடிவு. இருவரின் நிலை என்னவாகும்.
அம்ருதா நேகன் அவர்களின் சிறிய காதல் கதை. எந்த ஒரு முன் சிந்தனையும் இல்லாமல் எழுத ஆரம்பித்தது. பிழைகள் இருக்குமாயின் மன்னிக்கவும். கருத்துகள் வரவேற்க்கபடும்
அர்ஜுன் ஒரு நேர்மையான காவல் அதிகாரி. மித்ரா ஒரு மருத்துவர். இருவருக்கும் என்ன சம்பந்தம் இருவரும் எப்படி ஒரு கேஸில் இணைகிறார்கள் அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள், papom.