Barathi
114 stories
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
kanidev86
  • WpView
    Reads 196,393
  • WpVote
    Votes 4,060
  • WpPart
    Parts 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
Our Journey  by Keer_writes
Keer_writes
  • WpView
    Reads 28,008
  • WpVote
    Votes 3,761
  • WpPart
    Parts 44
A breezy love story of kathir and mullai ❤️
🌠Unnal Anen Manithanai🌠 by papputhars
papputhars
  • WpView
    Reads 40,784
  • WpVote
    Votes 5,540
  • WpPart
    Parts 43
Yet another Km story. Km = kc always. Two families unsaid pasam and two souls unsaid love.
மனம் போல் மணம் by Vedharaghavan28
Vedharaghavan28
  • WpView
    Reads 90,992
  • WpVote
    Votes 3,550
  • WpPart
    Parts 37
மனதால் இணைந்த மணத்தின் கதை.
K💞M (One Shots)#KM Stories  by swarnasenthil
swarnasenthil
  • WpView
    Reads 41,468
  • WpVote
    Votes 4,842
  • WpPart
    Parts 70
K💞M Mini Bites
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,640
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
கை நீட்டி அழைக்கிறேன்.. by Anu_mani
Anu_mani
  • WpView
    Reads 15,847
  • WpVote
    Votes 510
  • WpPart
    Parts 51
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடிட்டு காட்டுகிறது. யார் அவன்? இதற்கு விடை அவள் மட்டுமே அறிவாள். நினைவு திரும்புமா? 26 வயது விஸ்வநாதன் காத்திருக்கிறான் அவளுக்காக. தன் கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி, தன்னை மறக்க நேர்ந்ததில் இன்றளவும் பரிதவிக்கிறான். அவளை பிரிந்து வேறு ஊரில் குடியேறும் கட்டாயம். குடும்ப பொறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடுகிறான், விஷ்வா ஐந்து ஆண்டுகளாய். கைசேருமா இவர்கள் காதல்? Started June3rd 2021
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 453,581
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
இருளில்  வந்தது  ஒரு  நிலவு by sellathuraithusyanth
sellathuraithusyanth
  • WpView
    Reads 27,755
  • WpVote
    Votes 641
  • WpPart
    Parts 110
❤❤❤
<𝐇𝐄𝐀𝐑𝐓 𝐁𝐄𝐀𝐓> by HariniMathanthikka
HariniMathanthikka
  • WpView
    Reads 3,460
  • WpVote
    Votes 366
  • WpPart
    Parts 6
"𝐁𝐞 𝐭𝐡𝐚𝐧𝐤𝐟𝐮𝐥 𝐟𝐨𝐫 𝐰𝐡𝐚𝐭 𝐲𝐨𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮'𝐥𝐥 𝐞𝐧𝐝 𝐮𝐩 𝐢𝐧 𝐡𝐚𝐯𝐢𝐧𝐠 𝐦𝐨𝐫𝐞! " A special short story for completing one year in Wattpad!❤