Dharshini0112's Reading List
8 stories
தெவிட்டாத பாடல் நீ...!  by NiranjanaNepol
தெவிட்டாத பாடல் நீ...!
NiranjanaNepol
  • Reads 22,903
  • Votes 1,901
  • Parts 55
பொதுவாகவே யாரும் தான் விரும்பப்படுவதை தான் விரும்புவார்கள். அதில் சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்கள் அன்பு செய்யவும் அன்பை பெறவும் பயப்படுவார்கள். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் வாழ்க்கை அனைவருக்கும் இனிமையானதாய் இருந்து விடுவதில்லை. நமது நாயகன் அவர்களில் ஒருவன். வாழ்க்கை அவனுக்கு மிகவும் மோசமான அனுபவத்தை வழங்கியிருக்கலாம். அந்த அனுபவங்கள் அவனுக்கு காதலின் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். காரணத்தை தெரிந்து கொள்ள, கதையை மேற்கொண்டு படியுங்கள்.
வெளிச்சப் பூவே by Madhu_dr_cool
வெளிச்சப் பூவே
Madhu_dr_cool
  • Reads 3,018
  • Votes 205
  • Parts 21
"ஒரே ஒரு டேட்.. ப்ளீஸ்?" "ம்ஹூம். நோ." "ஏன்?" "காரணம் எதுக்கு? நிராகரிப்புகளை ஏற்கப் பழகுங்க பாஸ் முதல்ல. நோ மீன்ஸ் நோ." "எனக்கு நிராகரிப்பைக் கத்துக் குடுக்கணும்னா, என்கூட காஃபி டேட் வந்து டின்னர் டேட்டை ரிஜெக்ட் பண்ணு." கன்னத்தின் உள்பக்கத்தைக் கடித்தபடி அவன் குறும்பாகக் கூற, அவளோ சிரித்தாள். ** Velicha poove is a lighthearted romcom about office romance.
Agreement Marriage by Meenajothi
Agreement Marriage
Meenajothi
  • Reads 2,670,657
  • Votes 98,042
  • Parts 54
Agreement Marriage, is a wonderful love story between two complex people. Radhika, a next door girl from a middle class family got married to an arrogant business man Arjun only for two years in an agreement marriage. Arjun is a man who has lots of dark secrets. Here their love story starts. Let's see how they both slowly falling for each other.I hope you will enjoy reading this story. This is my very first story, so I believe you will like this and support my work. Kindly share your votes and reviews about the story.Thanks for your valuable time. Am not so perfect in English,so please kindly bear my grammatical mistakes and others. Highest Rankings: 1# wattpadIndia ( January 2021) 1# Indian story(December 2020) 1# Destiny ( December 2020) 1# SouthIndia(June- July 2020) 1# yourstoryIndia (June 2021) 1# Tamil (September' 21) 5#Contractmarriage(June 2020) 6#Loveaftermarriage(June 2020) 7#Watty (June 2021)
அழகு குட்டி செல்லம் by KaviaManickam
அழகு குட்டி செல்லம்
KaviaManickam
  • Reads 162,686
  • Votes 5,080
  • Parts 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
Maayaadhi
  • Reads 90,447
  • Votes 3,085
  • Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
[❌️கதை நீக்கப்பட்து❌️]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼 by ShruthyGayathryS
[❌️கதை நீக்கப்பட்து❌️]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼
ShruthyGayathryS
  • Reads 35,348
  • Votes 1,622
  • Parts 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)
adviser_98
  • Reads 187,910
  • Votes 7,557
  • Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) by adviser_98
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)
adviser_98
  • Reads 35,534
  • Votes 2,675
  • Parts 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங