Intresting site🤔
27 stories
ஹாசினி by prenica
prenica
  • WpView
    Reads 63,831
  • WpVote
    Votes 2,807
  • WpPart
    Parts 22
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!
தென்பவளநாடு இரகசியம்  by SenthilKumar793
SenthilKumar793
  • WpView
    Reads 57
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 2
கதையின் நாயகி தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது கைகளில் தென்பவளநாடு பற்றிய ஓலைச்சுவடி ஒன்று கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அந்த ஓலைச்சுவடியில் பாண்டியர்களின் இரத்தின ஹாரம் மற்றும் மணிமகுடம் பற்றியும் சோழர்கள் மறைத்து வைத்து இருக்கும் பொக்கிஷம் பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து நமது கதையின் நாயகி மேற்கொண்டு என்ன செய்கிறார் என்பதே இக்கதை ஆகும்.
கோட்டமலை ரகசியம் (முடிந்தது ) by thavariya_kavi
thavariya_kavi
  • WpView
    Reads 2,067
  • WpVote
    Votes 124
  • WpPart
    Parts 16
புனர்ஜென்மம் எடுத்து ரகசியத்தை காப்பாற்ற கிளம்பினான் இளவரசன்... முடியுமா அவனால்... சொல்கிறேன்.. 🙂
சமுத்ரா by abarnasman
abarnasman
  • WpView
    Reads 7,513
  • WpVote
    Votes 570
  • WpPart
    Parts 12
சமுத்ரா
வாளோசை by hansyra24
hansyra24
  • WpView
    Reads 481
  • WpVote
    Votes 25
  • WpPart
    Parts 4
மண் மீது ஆசை கொண்டு மக்களை மறந்த மன்னர்களுக்கு இடையே மக்களாட்சி விரும்பும் ஒரு புது யுக இளைஞனின் ‌வாழ்வில் வரும் இன்னல்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட நிலையில் நட்பு தோள் கொடுக்க காதல் மனதிற்கு வலு கொடுக்க காலத்தோடு போட்டியிடும் நம் கதாநாயகனின் வாளோசை போர்பூமியில் மட்டுமே ஒலிக்குமா அல்லது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புதுமை படைக்குமா?
மாவீர‌ன் பார்த்திப‌ன் by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 41,163
  • WpVote
    Votes 3,692
  • WpPart
    Parts 50
இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க‌தை.
ஆவிகளின் சரணாலயம்... by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 644
  • WpVote
    Votes 97
  • WpPart
    Parts 22
சரணாலயம்
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 37,323
  • WpVote
    Votes 3,929
  • WpPart
    Parts 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ரட்சகியின் ராட்சசன்  by vedhamadhi
vedhamadhi
  • WpView
    Reads 7,025
  • WpVote
    Votes 224
  • WpPart
    Parts 22
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?