LogeswaryLogesh's Reading List
Истории 77
ரணமே காதலானதே!! அரக்கன��ே!! на niviammu0
niviammu0
  • WpView
    Прочтений 65,607
  • WpVote
    Голосов 996
  • WpPart
    Частей 77
தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?
நேசம் என்னிடம்...(முடிந்தது) на nancy-am
nancy-am
  • WpView
    Прочтений 3,892
  • WpVote
    Голосов 258
  • WpPart
    Частей 34
அவர்கள் இருவரின் வாழ்க்கையில் வசந்தமாக வந்தவள்... ஆனா... இன்றோ... தன் நண்பனை நிலையை நினைத்து கவலை கொள்கிறான்... தன்னால் தான் நடந்தது என்று வருந்துகிறான்... அவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன...
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed) на Nivithajeni4
Nivithajeni4
  • WpView
    Прочтений 111,856
  • WpVote
    Голосов 4,563
  • WpPart
    Частей 48
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)
சஞ்சனா на miru_writes
miru_writes
  • WpView
    Прочтений 191,710
  • WpVote
    Голосов 8,389
  • WpPart
    Частей 51
எனக்காகவே பிறந்தவள் на SindhuMohan
SindhuMohan
  • WpView
    Прочтений 48,735
  • WpVote
    Голосов 1,103
  • WpPart
    Частей 61
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
கடவுள் தந்த வரம் на KaviaManickam
KaviaManickam
  • WpView
    Прочтений 258,182
  • WpVote
    Голосов 8,554
  • WpPart
    Частей 54
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) на kanidev86
kanidev86
  • WpView
    Прочтений 201,852
  • WpVote
    Голосов 4,073
  • WpPart
    Частей 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
என்னவன் (முழுத்தொகுப்பு) на Bhavani_10
Bhavani_10
  • WpView
    Прочтений 3,117
  • WpVote
    Голосов 138
  • WpPart
    Частей 29
அம்ருதா நேகன் அவர்களின் சிறிய காதல் கதை. எந்த ஒரு முன் சிந்தனையும் இல்லாமல் எழுத ஆரம்பித்தது. பிழைகள் இருக்குமாயின் மன்னிக்கவும். கருத்துகள் வரவேற்க்கபடும்
+ еще 2