RIYASHREEN's Reading List
8 stories
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 52,029
  • WpVote
    Votes 2,110
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 26,635
  • WpVote
    Votes 871
  • WpPart
    Parts 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
நெஞ்சிருக்கும் வரை ❤ by YugaPriya1
YugaPriya1
  • WpView
    Reads 142,347
  • WpVote
    Votes 8,992
  • WpPart
    Parts 61
இரு வேறு துருவங்கள் சங்கமிக்கும் புள்ளி காதல் ..another km story ,
வந்தாயே மழையென நீயும் by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 178
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 1
ஒரு பத்திரிக்கையாளருக்கும் திரைப்படநடிகருக்கும் இடையே நடக்கும் மோதலும் அதைத் தொடர்ந்து நடைபெறும் சமூகம் சார்ந்த சம்பவங்களும் கலந்த திரில்லரான கதை...
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ண னழகு முழுதில்லை by SanSri7
SanSri7
  • WpView
    Reads 30,597
  • WpVote
    Votes 1,021
  • WpPart
    Parts 20
அனலாய் அவன்.... தண்ணாய் இவள்... தொலைவில் இருந்தே வளர்த்த காதல்... என் இதயத்தில் அமர்வாய் கண்ணா நீ... தன்னவனின் காதலை அடையப் போராடும் மங்கையவளின் கதை....
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 113,099
  • WpVote
    Votes 3,693
  • WpPart
    Parts 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
காதல்கொள்ள வாராயோ... by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 57,444
  • WpVote
    Votes 2,301
  • WpPart
    Parts 51
Love and love only. A refreshing read, guaranteed.