MuraliNagarajan's Reading List
25 stories
பொன்னியின் செல்வனின் கற்பனை காதலி.. by Saramohan_
Saramohan_
  • WpView
    Reads 365
  • WpVote
    Votes 58
  • WpPart
    Parts 1
வந்தியதேவனிற்காக நான் எழுதிய கவிதை...
உன் நிழலாக நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 103,676
  • WpVote
    Votes 4,870
  • WpPart
    Parts 71
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
எனக்குள் நீ உனக்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 245,491
  • WpVote
    Votes 8,168
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
                 "வருவான்" by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 139,274
  • WpVote
    Votes 4,987
  • WpPart
    Parts 25
#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுதுன்னு தெரியாம இந்த கல்யாணம் வேண்டாம் சொல்லர நம்ம ஹுரோ எப்படி சேராங்கணுப் பாப்போம்..
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ? by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 31,297
  • WpVote
    Votes 929
  • WpPart
    Parts 28
ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 196,321
  • WpVote
    Votes 6,850
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
நாயகனை பிரியாள் 💞(முடிவுற்றது ) by incomplete_writer
incomplete_writer
  • WpView
    Reads 86,634
  • WpVote
    Votes 4,806
  • WpPart
    Parts 35
தீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அடைய போராடி நாயகன் மனதில் இடம் பிடிக்கும் மாயவள்... அன்பு நெஞ்சத்தில் ஆசையாய் துயில் கொண்டு அன்போடு உறவாடி ஆயுள்வரை பயணித்து அவன் மடியிலே மடிய நினைத்து அவன் காதல் கூட்டுக்குள் கட்டுண்டு கிடப்பது சொர்கமே..
உன் கை சேர்ந்திட by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 55,827
  • WpVote
    Votes 2,746
  • WpPart
    Parts 47
just love
தேவதை போலொருத்தி.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 439,977
  • WpVote
    Votes 877
  • WpPart
    Parts 4
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..