Deeshiv
70 stories
அனல் மேலே பனி துளி (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 71,202
  • WpVote
    Votes 187
  • WpPart
    Parts 1
என் மூன்றாவது கதை உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்கொள்கிறேன். காதலில் விழும் இரண்டு உள்ளங்கள், இரண்டும் உள்ளமும் காதலை உணர்ந்த தருணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் இரு குடும்பங்களில் உள்ளவர்களே என்று அவ்விருவரும் அறிந்துக் கொள்கின்றனர். இருவரும் தன் குடும்பத்திற்காக ஒருவரை ஒருவர் வெறுத்தால், அவர்களின் காதல் அவர்களை ஒன்று சேர்க்குமா? இல்லை அவர்களின் உள்ளத்திலேயே இறந்துவிடுமா?? பொறுத்து இருந்து பார்ப்போம்.........
ரணமே காதலானதே!! அரக்கனே!! by niviammu0
niviammu0
  • WpView
    Reads 58,150
  • WpVote
    Votes 890
  • WpPart
    Parts 77
தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 63,973
  • WpVote
    Votes 3,127
  • WpPart
    Parts 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,719
  • WpVote
    Votes 11,412
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
யாவும் நீயடி பெண்ணே  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 34,606
  • WpVote
    Votes 1,454
  • WpPart
    Parts 34
முதல் காதல், முதல் முத்தம் மனதின் பொக்கிஷம். மறக்க முடியாத ஒன்று. அதனோடு போராடும் நாயகன், அவனுக்கு உதவி செய்ய சென்ற நாயகி அவனின் பொக்கிஷத்தை களவாடினாளா இல்லை அவனை களவாட செய்தாளா...
கடலளவு காதல் செய்வோம் வா  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 8,296
  • WpVote
    Votes 584
  • WpPart
    Parts 18
ஒரு ஆண் பெண்ணின் நட்பு காதலானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்!!!
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 48,287
  • WpVote
    Votes 2,123
  • WpPart
    Parts 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?
மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்..... by sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    Reads 15,925
  • WpVote
    Votes 619
  • WpPart
    Parts 42
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
எனக்குள் நீ உனக்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 243,124
  • WpVote
    Votes 8,073
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
Re: கனவோடு நான்.. இமையாக நீ.. by inbhaz
inbhaz
  • WpView
    Reads 3,853
  • WpVote
    Votes 322
  • WpPart
    Parts 29
பரபரப்பு மிகுந்த டெல்லியின் சாலையில் வெறித்த முகமும், வெற்றுப் பார்வையும் அணிந்தவளாய் நடந்தாள் உதயா. அவளுடைய கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்துப் போயிருந்தது. அவளைத் தீண்டிய காதலும் அவள் உணரும் முன்னே அவளைக் கடந்துவிட்டிருந்தது. "இன்னுமா இது துடிக்க வேண்டும்?" என்றுத் தன் இதயத்தை உள்ளூர சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் அலைப்பேசி அப்பா அழைப்பதாகக் காட்டியது. " அப்பா..." எனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது உதயாவிற்கு. அவள் தனிமையை வேண்டுவதை அறியாத அவள் கால்கள் அவளை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தன. ரயில் நிலையத்தில் ஆளில்லாமல் இருந்த இருக்கையில் அமர்ந்த உதயா, ஆன மட்டும் அழுத்துத் தீர்த்தாள். கடைசி விசும்பல் நிற்கும்போது தான் தன்னை எத்தனை கண்கள் கவனித்திருக்கக் கூடும் என்பது புரிந்தது. இப்பொழுது தன்னை அறியாமலே சுற்றியிருந்த