Deeshiv
108 stories
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 682,086
  • WpVote
    Votes 17,642
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
கல்யாணம் டூ காதல்  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 1,006
  • WpVote
    Votes 92
  • WpPart
    Parts 9
வழக்கமா கல்யாணம்னாலே காதல் கல்யாணமாயிருக்கும், இல்லனா அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்படியே அவங்க கல்யாணம் பண்ணி வச்சாலும், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சா தான் அந்தக் கல்யாணம் நடக்கும். ஆனா, என் கதை அப்படி இல்லங்க. எங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்துல விருப்பமில்ல. ஆனாலும் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம், காதல் கல்யாணம் பண்ணவங்களே பொறாமைப் படுற அளவுக்கு எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது வேற விஷயம்... ஆனா அது அவ்வளவு சுலபமா நடந்திடல ங்க... அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே.... ஆனா நான் பட்ட பாட்டுக்கு எல்லாம் என் வைஃப் தகுதியானவள் தான். அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. அவளுக்காக என்ன வேணா செய்யலாம். என்ன நடந்துதுன்னு தெரிஞ்சுக்கணுமா? என் கதையைச் சொல்ல நான் ரெடியா இருக்கேன். என் கதையைக் கேட்க நீங்க ரெடியா? கல்
கனவிலாவது வருவாயா?? (✔️) by ayshu1212_
ayshu1212_
  • WpView
    Reads 59,360
  • WpVote
    Votes 1,308
  • WpPart
    Parts 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 141,141
  • WpVote
    Votes 3,618
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
[✔️]❣️என் உயிருக்குள் மெல்லிய கீறல்❣️ by ShruthyGayathryS
ShruthyGayathryS
  • WpView
    Reads 6,114
  • WpVote
    Votes 275
  • WpPart
    Parts 38
சில மோதல்களும், ட்விஸ்ட்களுக்கும் இடையே நடக்கும்... காதலும், திருமணமும் தான் கதை! LOVE + FAMILY + FRIENDSHIP!
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 106,115
  • WpVote
    Votes 2,714
  • WpPart
    Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
 'காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் !!'  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 10,391
  • WpVote
    Votes 56
  • WpPart
    Parts 139
#அருணோதயம் அருணன் ஐயா 1924-2024 நூற்றாண்டு விழாவில் வெளியான 100 நூல்களில் ஒன்று என் நாவல் 'காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் !!' என்னை தட்டிக்கொடுக்கும் என் பால்ய நட்புகள் என்னை செதுக்கும் என் ஆசான்கள் என் பிரியத்துக்குரிய கூட்டாளிகள். நான் வியந்து படித்த எழுத்தாள ஜாம்பவான்களின் பட்டியலில் என் நாமமும். சோதனைகள், சுமைகள், தாண்டியும் சாதிக்கும் பொழுது வெற்றியின் சுவை அதிகமாகுறது. இறைவனுக்கு என் நன்றிகள். ஐயாவின் நூற்றாண்டு விழாவில் வெளியான அத்தனை எழுத்தாள நட்புகளுக்கும் மனம் திறந்த நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். எழுத்தாளர்களினை இனம் கண்டு அவர்களின் திறமையை வளரவைக்கும் மிளிர தூண்டும் அருணோதயத்துக்கு நன்றிகள் வாழட்டும் திறமை வளரட்டும் எழுத்துலகம் 🙏🏻
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 43,483
  • WpVote
    Votes 926
  • WpPart
    Parts 36
தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை
காதல்கொள்ள வாராயோ... by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 61,754
  • WpVote
    Votes 2,385
  • WpPart
    Parts 56
Love and love only. A refreshing read, guaranteed.
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 123,495
  • WpVote
    Votes 3,235
  • WpPart
    Parts 42
அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021