Deeshiv
103 historias
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) por ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    LECTURAS 104,750
  • WpVote
    Votos 2,692
  • WpPart
    Partes 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
 'காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் !!'  por SJovitha
SJovitha
  • WpView
    LECTURAS 4,399
  • WpVote
    Votos 50
  • WpPart
    Partes 139
#அருணோதயம் அருணன் ஐயா 1924-2024 நூற்றாண்டு விழாவில் வெளியான 100 நூல்களில் ஒன்று என் நாவல் 'காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் !!' என்னை தட்டிக்கொடுக்கும் என் பால்ய நட்புகள் என்னை செதுக்கும் என் ஆசான்கள் என் பிரியத்துக்குரிய கூட்டாளிகள். நான் வியந்து படித்த எழுத்தாள ஜாம்பவான்களின் பட்டியலில் என் நாமமும். சோதனைகள், சுமைகள், தாண்டியும் சாதிக்கும் பொழுது வெற்றியின் சுவை அதிகமாகுறது. இறைவனுக்கு என் நன்றிகள். ஐயாவின் நூற்றாண்டு விழாவில் வெளியான அத்தனை எழுத்தாள நட்புகளுக்கும் மனம் திறந்த நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். எழுத்தாளர்களினை இனம் கண்டு அவர்களின் திறமையை வளரவைக்கும் மிளிர தூண்டும் அருணோதயத்துக்கு நன்றிகள் வாழட்டும் திறமை வளரட்டும் எழுத்துலகம் 🙏🏻
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) por dharshinichimba
dharshinichimba
  • WpView
    LECTURAS 42,591
  • WpVote
    Votos 925
  • WpPart
    Partes 36
தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை
காதல்கொள்ள வாராயோ... por Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    LECTURAS 60,242
  • WpVote
    Votos 2,360
  • WpPart
    Partes 53
Love and love only. A refreshing read, guaranteed.
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)  por dollyaysha
dollyaysha
  • WpView
    LECTURAS 123,285
  • WpVote
    Votos 3,235
  • WpPart
    Partes 42
அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021
நெயிர்ச்சியின் முழுவல் நீ por SabareeKannan
SabareeKannan
  • WpView
    LECTURAS 38,765
  • WpVote
    Votos 2,154
  • WpPart
    Partes 28
ஜெகனின் காதல் கதை
வெயில் தின்ற மழை por Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    LECTURAS 7,585
  • WpVote
    Votos 395
  • WpPart
    Partes 13
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
இணை பிரியாத நிலை பெறவே  por AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    LECTURAS 231,625
  • WpVote
    Votos 6,473
  • WpPart
    Partes 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
உணர்வுகள் தொடர்கதை por annaadarsh
annaadarsh
  • WpView
    LECTURAS 48,679
  • WpVote
    Votos 1,693
  • WpPart
    Partes 30
ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை... காதல் கோபம் சந்தோஷம் வெறுப்பு அணைத்தும் சேர்ந்த கதை. Nandri.
ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥 por ChaanuNat
ChaanuNat
  • WpView
    LECTURAS 40,530
  • WpVote
    Votos 1,035
  • WpPart
    Partes 51
❤️‍🔥