Shimra2002's Reading List
15 stories
எந்தன் உயிர் ஓவியம் ந�ீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 372,344
  • WpVote
    Votes 11,413
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 156,013
  • WpVote
    Votes 4,873
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
காதலின் மொழி (முடிவுற்றது) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 266,137
  • WpVote
    Votes 9,103
  • WpPart
    Parts 39
அவள் புரியாத புதிர்
அடியே.. அழகே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 475,393
  • WpVote
    Votes 15,307
  • WpPart
    Parts 51
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,741
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞 by Vaishalimohan2k
Vaishalimohan2k
  • WpView
    Reads 39,578
  • WpVote
    Votes 990
  • WpPart
    Parts 17
நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?
அனல் மேலே பனி துளி (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 71,247
  • WpVote
    Votes 188
  • WpPart
    Parts 1
என் மூன்றாவது கதை உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்கொள்கிறேன். காதலில் விழும் இரண்டு உள்ளங்கள், இரண்டும் உள்ளமும் காதலை உணர்ந்த தருணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் இரு குடும்பங்களில் உள்ளவர்களே என்று அவ்விருவரும் அறிந்துக் கொள்கின்றனர். இருவரும் தன் குடும்பத்திற்காக ஒருவரை ஒருவர் வெறுத்தால், அவர்களின் காதல் அவர்களை ஒன்று சேர்க்குமா? இல்லை அவர்களின் உள்ளத்திலேயே இறந்துவிடுமா?? பொறுத்து இருந்து பார்ப்போம்.........
உண்மை காதல் யாரென்றால்?♥️ by SumithaMuthuraman
SumithaMuthuraman
  • WpView
    Reads 55,447
  • WpVote
    Votes 1,310
  • WpPart
    Parts 2
UNEDITED! (editing was ongoing) "உண்மை காதல் யாரென்றால்?♥️" -உன்னை என்னை சொல்வேனே...👩‍❤️‍👨💌 வணக்கம் நண்பர்களே! இது என்னுடைய முதல் படைப்பு. உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தாருங்கள்,என் கதையை படித்து பாருங்கள்,பிடித்திருந்தால் வாக்களியுங்கள்,கருத்தை மறவாமல் பதிவிடுங்கள். திருமணத்திற்கு பின்பு காதலில் விழுதல்.... ஆடை மாற்றிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்திருக்கும் யுவியின் ஒரு கையளவு தூரத்தில் அமர்ந்தவள்,பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே "ஹலோ சார் இந்தாங்க" அவனோ முறைத்துகொண்டு இருக்க, "அப்படி முறச்சி பார்க்காதிங்க,உங்களுக்கும் தருவன் சாப்பிடுங்க.... ம்ம்ம் எடுத்துக்கோங்க" என்று பாப்கார்னை நீட்ட, அதனை தட்டிவிட, "என்ன யுவி"என்று அவள் வினவ, அவள் மயங்கி விழும் அளவிற்கு வேகமாக கன்னத்தில் அறைந்துவிட்டான் அவன். கண்களில் நீர் நிரம்ப கன்னத்தை தேய்த்துக்கொண்டு
உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி by mahanyasri
mahanyasri
  • WpView
    Reads 14,699
  • WpVote
    Votes 226
  • WpPart
    Parts 14
காலம் கடந்து தன்னுடைய காதலை உணர்ந்த நாயகன் தன்னுடைய காதலில் வெற்றி கொண்டானா என்பதை சொல்லும் ஒரு மெல்லிய காதல் கதை