Comp
120 stories
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,741
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
நிழலாக உன்னுடனே வருவேன் பொன்மகளே.. by makalakshmi
makalakshmi
  • WpView
    Reads 322
  • WpVote
    Votes 28
  • WpPart
    Parts 5
அப்பா மகள் இருவருக்குமான பாசப் போராட்டம்
யாரோ     (Completed) by ezhilaras
ezhilaras
  • WpView
    Reads 28,354
  • WpVote
    Votes 1,123
  • WpPart
    Parts 17
இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,308
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 138,165
  • WpVote
    Votes 3,584
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
மாயவனின் மலரவள் (Completed) by mirutheswaran
mirutheswaran
  • WpView
    Reads 29,705
  • WpVote
    Votes 752
  • WpPart
    Parts 22
மாயவனின் மலரவளாக மீண்டும் சேர்வாளா?
காதல் கண்கட்டுமோ by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 5,655
  • WpVote
    Votes 114
  • WpPart
    Parts 8
தன்னவளை கைப்பகடிக்க மனம் துடிக்கும் அவனுக்கு என்ன பதில் சொல்கிறது விதி
நேசம் என்னிடம்...(முடிந்தது) by nancy-am
nancy-am
  • WpView
    Reads 3,737
  • WpVote
    Votes 258
  • WpPart
    Parts 34
அவர்கள் இருவரின் வாழ்க்கையில் வசந்தமாக வந்தவள்... ஆனா... இன்றோ... தன் நண்பனை நிலையை நினைத்து கவலை கொள்கிறான்... தன்னால் தான் நடந்தது என்று வருந்துகிறான்... அவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன...
நீ என் தேவதை (Completed) by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 36,449
  • WpVote
    Votes 1,845
  • WpPart
    Parts 35
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை இந்த திருமண பந்தத்தை முறிப்பது மட்டுமே....... இவர்களோடு நண்பர்கள் அர்ஜூன் மனிஷாவோடு செழியனின் அழகிய குடும்ப உறவுகளும்...... காதலுக்கும்,காதல் காட்சிகளுக்கும் துளியும் பஞ்சமில்லாத "நீ என் தேவதை"படிக்க தயாராகுங்கள் நண்பர்களே I don't own any pics... Pictures shared here are from Google/Pinterest/Insta
உணர்வாயா என் காதலை ஒருமுறை.. by makalakshmi
makalakshmi
  • WpView
    Reads 1,092
  • WpVote
    Votes 95
  • WpPart
    Parts 11
love story