Love❤️
81 stories
நீயே வாழ்க்கை என்பேன் by jaiadhi
jaiadhi
  • WpView
    Reads 16,688
  • WpVote
    Votes 123
  • WpPart
    Parts 59
யாருக்கு தெரியும் நீங்கள்தான் சொல்லனும்
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 162,841
  • WpVote
    Votes 6,604
  • WpPart
    Parts 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
குளிரும் பகலவன்  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 30,832
  • WpVote
    Votes 1,409
  • WpPart
    Parts 30
காதல் கொடுக்கும் இன்பத்தைவிட துன்பமே மிக அதிகம். அதை முழுதாய் கண்ட நாயகன் அதில் இருந்து எப்படி மீண்டு வந்தான்???
ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥 by ChaanuNat
ChaanuNat
  • WpView
    Reads 37,245
  • WpVote
    Votes 917
  • WpPart
    Parts 51
❤️‍🔥
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 155,351
  • WpVote
    Votes 4,872
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
இறகைப் போலே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 5,774
  • WpVote
    Votes 384
  • WpPart
    Parts 11
உறவுகளின் உணர்வு போராட்டம்..
உயிரில் மெய்யாய் கலந்தவனே by 0ebin0
0ebin0
  • WpView
    Reads 33,135
  • WpVote
    Votes 724
  • WpPart
    Parts 60
கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற நச்சு எண்ணங்களோடு ஊறிப் போன சமூகத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தியை தன் கண்ணியமான காதலால் மீட்டெடுக்கிறான் அரவிந்த். ஷர்லியை காதல் மனைவியாய் கொண்ட பின், அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் செய்கிறான்.
என் உலகாகிப் போவாயாடா(முழுதும்)  by SanaKavi
SanaKavi
  • WpView
    Reads 24,189
  • WpVote
    Votes 425
  • WpPart
    Parts 14
அனைவரிடமும் அதிகமாக பேசினாலும் அவளிடம் ஏனோ பேச்சு அற்று நிற்கிறான் அவன்.... அவனிடம் மட்டும் த‌ன்னை ப‌ற்‌றி எல்லாவற்றையும் கூறிட விளையும் அவள்... காதலை உணர்ந்த வேளையில் காதல் தேங்கிய கண்களில் வெறுப்பை ஏற்க இயலுமா..?
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 91,824
  • WpVote
    Votes 3,698
  • WpPart
    Parts 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன