NisaSrq's Reading List
41 dzieł
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) autorstwa SaraMithra95
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
SaraMithra95
  • Odsłon 488,324
  • Głosy 12,782
  • Części 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) autorstwa dharshinichimba
தீயாய் சுடும் என் நிலவு - (முழுதொகுப்பு)
dharshinichimba
  • Odsłon 154,258
  • Głosy 5,086
  • Części 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) autorstwa NiranjanaNepol
நீயின்றி நானேது...? (முடிவுற்றது)
NiranjanaNepol
  • Odsłon 137,060
  • Głosy 6,356
  • Części 64
Love story
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)  autorstwa dollyaysha
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
dollyaysha
  • Odsłon 81,958
  • Głosy 2,320
  • Części 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 romance 02.01.2021 #5 love 03.01.2021 #1 emotional 03.01.2021 #8 love, காதல் 08.01.2021 #3 affection 08.01.2021 #1 வலி 10.01.2021 #2 romance 07.04.2021 #2 குடும்பம் 20.05.2021
மனம் ஏங்குதே autorstwa pouring_my_heartout
மனம் ஏங்குதே
pouring_my_heartout
  • Odsłon 16,675
  • Głosy 406
  • Części 33
வாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயும் கருத்து சொல்லியே ஆகணுமா? ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க வாசு ,"நான் எப்போவும் ஒதுங்கி போனது இல்லை,யாரும் என்னை கவனிக்காம ஒதுக்கி வச்சிடீங்க",ஆனா இப்போ நான் ஒதுங்கி போனேன் சொல்லுறீங்க"
காதல் ரிதம்( Completed) autorstwa bindusara
காதல் ரிதம்( Completed)
bindusara
  • Odsłon 55,707
  • Głosy 1,319
  • Części 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
+ 2 więcej
உன்னைப் பற்றி உன்னிடமே autorstwa ParamaJoseph
உன்னைப் பற்றி உன்னிடமே
ParamaJoseph
  • Odsłon 5,012
  • Głosy 1,024
  • Części 200
உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பது தான், காதல்!
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ autorstwa Vaishu1986
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔
Vaishu1986
  • Odsłon 98,145
  • Głosy 4,016
  • Części 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
+ 22 więcej
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) autorstwa ZaRo_Faz
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
ZaRo_Faz
  • Odsłon 98,273
  • Głosy 2,685
  • Części 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) autorstwa Maayaadhi
என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
Maayaadhi
  • Odsłon 90,664
  • Głosy 3,092
  • Części 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?