lollytaa__'s Reading List
7 stories
ஊழ்வினை உறுத்தும் by prazannapugazh
prazannapugazh
  • WpView
    Reads 907
  • WpVote
    Votes 21
  • WpPart
    Parts 1
இவ்வுலகில் முழுமையான நல்லவனும் இல்லை முழுமையான கெட்டவனும் இல்லை அதேபோல வாழ்க்கையில் நாம் நூறு சதவித நன்மையும் செய்வதில்லை நூறு சதவித தீமையையும் இழைப்பதில்லை எல்லவற்றையும் சரிசமமாக தான் செய்கிறோம் சில நன்மைகளுக்கு நாம் வஞ்சிக்கபடுவதும் உண்டு சில தவறுகளுக்கு நாம் தப்பிப்பதும் உண்டு. நாம் எத்துனை கஷ்டங்களை கடந்து வந்தோம் என்று ஒரு முறை யோசித்து பாருங்கள் அது தான் பாவ மூட்டையின் மொத்த எடை. நன்மைக்கும் தீமைக்கும் இடையே விளையாடும் மானுட பிறவிகள் தானே நாம்.
அதே கண்கள்...  by Kuvimaiyam
Kuvimaiyam
  • WpView
    Reads 1,162
  • WpVote
    Votes 72
  • WpPart
    Parts 4
தன்னை சுற்றி சுவரை கட்டிக்கொண்டு அதை விட்டு வெளியே வர மறுப்பவள்.... தன் பாதையில் வரும் ஒவ்வொரு சுவரையும் தகர்ப்பவன்.... தன்னை அழித்ததால் பழி வாங்க துடிக்கும் இரு கண்கள்... தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளும், மலை இடுக்கில் இருந்து வீசும் தென்றலும், பறந்து விரிந்த வயல்களும், இவை அனைத்திற்கும் நடுவில் கம்பீரமாக நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்; அவற்றினுள் ஒன்றில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் அந்த வீடு. இவை அனைத்தும் இணைந்ததா? இணையப்படுமா?
சில்லெனெ தீண்டும் மாயவிழி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 210,489
  • WpVote
    Votes 8,319
  • WpPart
    Parts 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
அகல்யா by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 341,617
  • WpVote
    Votes 9,904
  • WpPart
    Parts 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
யாதிரா (COMPLETED ) by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 18,048
  • WpVote
    Votes 925
  • WpPart
    Parts 15
29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வார்டில், இன்னொரு முறை மும்பைக்கு போன் செய்து.
சபிக்கப்பட்ட புத்தகம்.. (Completed) by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 5,459
  • WpVote
    Votes 444
  • WpPart
    Parts 36
காணாமல் போன மனிதர்கள்.. காரணம் என்னவென்று கண்டறியவே பல வருடங்கள் . இன்னும் மனிதர்கள் காணாமல் போக , இதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்தனர் நால்வர் . அதற்கு இவர்களும் அதனுள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட , இவர்களும் சென்றனர் .எப்படி காணாமல் போனார்கள் .கானாமல் போனவர்கள் மீண்டும் வந்தனரா என்பது தான் கதை..
மதி மர்மம்(முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 33,550
  • WpVote
    Votes 2,012
  • WpPart
    Parts 44
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத