sajifathi's Reading List
25 stories
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 41,999
  • WpVote
    Votes 1,069
  • WpPart
    Parts 51
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
கல்யாணம் டூ காதல்  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 1,414
  • WpVote
    Votes 125
  • WpPart
    Parts 10
வழக்கமா கல்யாணம்னாலே காதல் கல்யாணமாயிருக்கும், இல்லனா அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்படியே அவங்க கல்யாணம் பண்ணி வச்சாலும், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சா தான் அந்தக் கல்யாணம் நடக்கும். ஆனா, என் கதை அப்படி இல்லங்க. எங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்துல விருப்பமில்ல. ஆனாலும் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம், காதல் கல்யாணம் பண்ணவங்களே பொறாமைப் படுற அளவுக்கு எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது வேற விஷயம்... ஆனா அது அவ்வளவு சுலபமா நடந்திடல ங்க... அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே.... ஆனா நான் பட்ட பாட்டுக்கு எல்லாம் என் வைஃப் தகுதியானவள் தான். அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. அவளுக்காக என்ன வேணா செய்யலாம். என்ன நடந்துதுன்னு தெரிஞ்சுக்கணுமா? என் கதையைச் சொல்ல நான் ரெடியா இருக்கேன். என் கதையைக் கேட்க நீங்க ரெடியா? கல்
காதலுக்குக் கண் உண்டு!  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 1,494
  • WpVote
    Votes 206
  • WpPart
    Parts 14
காதல் என்று வந்துவிட்டால், காதலர்களுக்கு எது சரி எது தவறு என்பது புரிவதில்லை. அதனால் காதலுக்குக் கண்ணில்லை என்ற கூற்று உருவாயிற்று. ஆனால், அதே காதலுக்குப் பாதகம் ஏற்படும் என்ற நிலையில், காதலர்களின் பார்வை கூர்மை அடைந்து விடுகிறது. அவர்களை ஏமாற்ற முடிவதில்லை.
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 18,956
  • WpVote
    Votes 691
  • WpPart
    Parts 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 34,144
  • WpVote
    Votes 879
  • WpPart
    Parts 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 86,147
  • WpVote
    Votes 1,387
  • WpPart
    Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,547
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 44,456
  • WpVote
    Votes 1,516
  • WpPart
    Parts 15
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
♥♪மறவாதே மனம்♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 101,751
  • WpVote
    Votes 156
  • WpPart
    Parts 1
தன்னை அறியாது காதலில் விழும் பெண்ணவள் தன் மனதில் உள்ள காதலை தன்னவனுக்கு எப்படி தெரிவிப்பது என புரியாது தவிக்கும் நேரத்தில் அவன்னின் பிரிவு. பல வருடம் நம்பிக்கையுடன் அவனை மட்டுமே நினைத்திருந்தவாள் நம்பிக்கை இழந்து தன் காதலை தன்னுள்ளே மறைத்துவிட எண்ணுகையில் அவன் வருகையால் தன் மனதிடமும் அறிவுடனும் சிக்கி தவிக்கும் பெண்ணின் காதல் கதை.
🎑🌺இந்துமதி🌺🎑(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 93,474
  • WpVote
    Votes 361
  • WpPart
    Parts 2
இது என் கற்பனையில் உருவாகிய விசித்திரமான கதை. ஒரு பெண்ணவளின் பிறக்கும் நேரத்தில் ஏதிர் பாரமல் கிடைக்கு அற்புத சக்தியால் அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள். என் எழுத்து பிழையை பொறுக்கவும் தோழர்களே.