உயிருக்குள் கலந்தவள் யாராவளோ
ShakthiSh
- LECTURES 65
- Votes 1
- Parties 3
வணக்கமுங்க ஆரம்பத்திலே சொல்லிடுறேன் இது ஒரு குடும்ப நாவல். குடும்ப நாவல்னு சொன்ன உடனே வேண்டாம் கதையை ஒதுக்கிட்டு போயிட வேண்டாம். நிச்சயம் அழகான காதல்கள் இதில் சங்கமிக்கும். காதல்களா கேள்வி உங்களுக்குள் தோணலாம் ஆமாங்க மொத்தம் இதுல நான்கு காதல் ஜோடிகளை களம் இறக்கி உள்ளேன். அந்த காதலர்களுக்கு இடையே இருக்கும் மோதல், காதல், ஊடல், கூடல் என அனைத்தையும் காண்பித்திருக்கிறேன். முக்கியமான கதாபாத்திரங்களாக அதாவது நம்ம ஹீரோ ஹீரோயின் எனும் கேட்டகிரிக்கு ரதியும் தீனாவும் வருவார்கள். இருவருக்குள்ளும் காதல் அழகாக மலர்ந்தது தான் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் ஏனோ விதிவசத்தால் இருவரும் பிரிந்து போயினர். மீண்டும் திருமணம் என்னும் பந்தத்தின் மூலமாக இருவரும் இணைந்த போது அவர்கள் மீண்டும் காதல் கொண்டு வாழ்ந்தார்களா? அவர்களின் திருமண வாழ்வு நல்ல