Helen9297's Reading List
7 dzieł
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ autorstwa Vaishu1986
Vaishu1986
  • WpView
    Odsłon 103,094
  • WpVote
    Głosy 4,022
  • WpPart
    Części 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
+ 22 więcej
நெஞ்சமெல்லாம் வஞ்சம் (முடிவுற்றது) autorstwa Chithushree
Chithushree
  • WpView
    Odsłon 8,358
  • WpVote
    Głosy 171
  • WpPart
    Części 52
தன் தொழில் சாம்ராஜ்யத்தில் பல வெற்றிப் படிக்கட்டுகளை கடந்து வளர்ச்சியடைந்து கொண்டு வரும் இளைஞன் நம் கதையின் நாயகன் சூர்யபிரகாஷ். ஆனால் அவனின் மனமோ வெறுமையில் ...வாழ்க்கையோ பாலைவனமாய்..அவனுக்கு வசந்தத்தை வழங்க. வேண்டியவளோ காற்றோடு கலந்து விட்டாள்..அவனது வாழ்க்கைப் பயணத்தில் உறகளால் நடந்திடும் பல திடுக்கிடும் சம்பவங்களைச் சுற்றியே நமது கதை. அன்பான சகோதர சகோதரிகளுக்கு இது எனது இரண்டாவது படைப்பு..கதை பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் சகோதரி
Completed - Marukkathe Nee Marakaathe Nee autorstwa niharikanivas
niharikanivas
  • WpView
    Odsłon 32,067
  • WpVote
    Głosy 3,345
  • WpPart
    Części 43
Sudum Nilavu Sudatha Suriyan - Part 2
+ 4 więcej
Completed - Sudum Nilavu Sudatha Suriyan autorstwa niharikanivas
niharikanivas
  • WpView
    Odsłon 32,919
  • WpVote
    Głosy 2,709
  • WpPart
    Części 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்
+ 4 więcej
வா.. வா... என் அன்பே... autorstwa kanidev86
kanidev86
  • WpView
    Odsłon 349,443
  • WpVote
    Głosy 7,792
  • WpPart
    Części 180
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை