New
129 stories
Forbidden Mania | 18+ by alluringdarknesss
alluringdarknesss
  • WpView
    Reads 261,447
  • WpVote
    Votes 10,098
  • WpPart
    Parts 41
FORBIDDEN MANIA ✦ A Love So Reckless, It Burns ✦ Mishka Basu never asked for much, just a quiet life, free from the whispers of a past she never chose. But fate has other plans when Arsh Malhotra storms into her world, a man who is both her salvation and her ruin. He is chaos wrapped in charm, a man who loves like a madman, possessive, untamed, and dangerously devoted. She is his obsession, his forbidden desire, the only thing standing between him and complete destruction. But love was never meant to be easy, not when shadows from the past creep closer, threatening to tear them apart. Secrets lurk behind closed doors, and an unknown enemy watches from the dark. When obsession turns lethal, and the lines between love and madness blur, how far will Arsh go to keep Mishka as his? A story of passion, power, and an unstoppable love that defies all odds. 𝑻𝒉𝒓𝒐𝒖𝒈𝒉 𝒆𝒗𝒆𝒓𝒚 𝑾𝒐𝒖𝒏𝒅, 𝑴𝒊𝒔𝒖𝒏𝒅𝒆𝒓𝒔𝒕𝒂𝒏𝒅𝒊𝒏𝒈 & 𝑻𝒐𝒓𝒎𝒆𝒏𝒕, 𝑳𝒐𝒗𝒆 𝒇𝒊𝒏𝒅𝒔 𝒂 𝒘𝒂𝒚. ⚠️ Warning: This book contains intense emotions, dark romance, and a love that borders on madness. Read at your own risk! #PossessiveLover #MadmanInLove #DarkObsession #EnemiesToLovers
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 120,885
  • WpVote
    Votes 6,687
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
வா.. வா... என் அன்பே... by kanidev86
kanidev86
  • WpView
    Reads 342,732
  • WpVote
    Votes 7,725
  • WpPart
    Parts 180
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை
உயிரின் தாகம் காதல் தானே... by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 99,706
  • WpVote
    Votes 1,505
  • WpPart
    Parts 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,934
  • WpVote
    Votes 6,930
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 544,606
  • WpVote
    Votes 17,293
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 102,015
  • WpVote
    Votes 4,021
  • WpPart
    Parts 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 84,120
  • WpVote
    Votes 3,559
  • WpPart
    Parts 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...