hp202188's Reading List
12 kuwento
வலியுடன் நா��ன் (நீ). (முடிவுற்றது) ni nancy-am
nancy-am
  • WpView
    MGA BUMASA 13,747
  • WpVote
    Mga Boto 369
  • WpPart
    Mga Parte 88
அவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
🦚என் மனதை மயிலிடம் இழந்தேனே🦚 ni KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    MGA BUMASA 64,287
  • WpVote
    Mga Boto 2,709
  • WpPart
    Mga Parte 105
😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) ni kanidev86
kanidev86
  • WpView
    MGA BUMASA 199,585
  • WpVote
    Mga Boto 4,063
  • WpPart
    Mga Parte 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). ni bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    MGA BUMASA 75,731
  • WpVote
    Mga Boto 1,572
  • WpPart
    Mga Parte 62
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
அடியே.. அழகே.. ni jamunaguru
jamunaguru
  • WpView
    MGA BUMASA 476,233
  • WpVote
    Mga Boto 15,349
  • WpPart
    Mga Parte 51
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ ni MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    MGA BUMASA 157,426
  • WpVote
    Mga Boto 4,901
  • WpPart
    Mga Parte 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  ni Vaishu1986
Vaishu1986
  • WpView
    MGA BUMASA 227,055
  • WpVote
    Mga Boto 10,065
  • WpPart
    Mga Parte 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
Nesam Marakkavillai Nenjam 🌞💮❤️✔️ ni RKMkirukkalgal
RKMkirukkalgal
  • WpView
    MGA BUMASA 78,621
  • WpVote
    Mga Boto 5,406
  • WpPart
    Mga Parte 38
❤️ KM ❤️ story, 💞KC=KM 💞 The story is about the fictional characters Kathir 💘 Mullai from the Tamil serial pandiyan stores, vijay tv. It's a breezy love story without any twists and turns. Just want to see a very happy KM so, I wrote this. Simply this is the Love Story of our everloving onscreen pair ❤️ KM ❤️ 😍😍
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ ni NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    MGA BUMASA 84,934
  • WpVote
    Mga Boto 3,424
  • WpPart
    Mga Parte 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ ni NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    MGA BUMASA 86,108
  • WpVote
    Mga Boto 3,614
  • WpPart
    Mga Parte 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...