Kalai's book
15 stories
நீ நான் அவன் (ManxManxMan) by DanielFlex
DanielFlex
  • WpView
    Reads 16,838
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 31
இது மூவர் பற்றிய கதை. நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
ஆவாரம் பூ (mxm) by DanielFlex
DanielFlex
  • WpView
    Reads 13,377
  • WpVote
    Votes 598
  • WpPart
    Parts 40
நகரத்தில் பிறந்து, படித்து, வளர்ந்த ஜஸ்டின் விதி வசத்தால் ஒரு கிராமத்திற்குள் பள்ளிக்கூட ஆசிரியராக நுழைகிறான். அந்த கிராமத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், அவனுக்கு ஏற்படும் புதிய அனுபவங்களும், அங்கு அவன் மனதில் மலரும் காதலையும் பற்றி சொல்லும் கதை தான் இது. வாருங்கள் ஜஸ்டினுடன் அவன் வாழ்க்கைக்குள் பயணிக்க...
உன் மேலே பைத்தியமானேன் - Junoon ( Madness ) by MrCeylon
MrCeylon
  • WpView
    Reads 1,599
  • WpVote
    Votes 78
  • WpPart
    Parts 10
வெவ்வேறு மத வழிபாடுகளை பின்பற்றக்கூடிய இரு இதயங்களில் மலர்ந்த காதல் கதையே இதுவாகும். ஜிப்ரன் கான் ஒரு முஸ்லிம் பையன். வயது 24. IT Company ஒன்றில் பணிபுரிகிறான். சின்ன வயதிலேயே தாயை இழந்தவன். அப்பா றியாஸ் கான் Retired Police Officer. ஜிப்ரன் சென்னைக்கு transfer செய்யப்பட்டுள்ளான். ஷான் சன்னி ஒரு கிறிஸ்தவ பையன். வயது 27. Bank Employee. வீட்டில் ஒரே பிள்ளை. அப்பா தோமஸ் ஒரு Veterinary Doctor, அம்மா மேரி School Teacher. காதல் கரை சேருமா? இனி கதையினுள் செல்லலாம்.
முக்கோணக் காதல் கதை ( Triangle love with Straight Brothers ) by MrCeylon
MrCeylon
  • WpView
    Reads 4,942
  • WpVote
    Votes 231
  • WpPart
    Parts 28
கனவுகளைக் தேடி நகர்ந்தவன்... தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்பைத் தேடி, கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி தனது சிறிய கிராமத்திலிருந்து பெங்களூரை நோக்கி பயணம் தொடங்கினான் ஷான். ஒரு சாதாரண Middle Class குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். பெரிய வசதிகளோ, பின்னணியோ அவனிடம் இல்லை. இருந்தது ஒன்றே ஒன்று - "ஒருநாள் நம்ம வாழ்க்கையும் மாறும்..." என்ற நம்பிக்கை. புதிய நகரம்... புதிய மனிதர்கள்... புதிய உறவுகள்... அந்தப் பயணத்தில் ஷான் யாரையெல்லாம் சந்திக்கிறான்? அவர்கள் அவனது வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள்? கனவுகளைத் தேடி சென்ற அவன், இறுதியில் தன்னையே கண்டுபிடிக்கிறானா? இதுவே இந்தக் கதை... வாங்க, இனி கதைக்குள் செல்லலாம்... 🤍🙂
நீ எந்தன் சொந்தம் by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 175,951
  • WpVote
    Votes 6,378
  • WpPart
    Parts 21
திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤
ஆதவனின் வெண்மதி அவள் by adviser_98
adviser_98
  • WpView
    Reads 13,157
  • WpVote
    Votes 655
  • WpPart
    Parts 74
ஹாய் இதயங்களே... இது என் ஒன்பதாவது கதை... கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை... Start: 11 May 2021 End: கடவுளுக்கு தான் தெரியும் தீராதீ❤
தெளிந்த நிலவு by Eagumeena
Eagumeena
  • WpView
    Reads 29,443
  • WpVote
    Votes 1,781
  • WpPart
    Parts 49
மேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கிறேன்.. கதாபத்திரம் நிலவின் முழு அழகை இரசித்ததா.. இல்லையா.. பார்ப்போம்..
வினோதனின் விந்தையவள் by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 292
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
வழக்கமான காதல் கதையை விட கொஞ்சம் வித்தியாசமான கதை... படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க....
நீ என் தேவதை (Completed) by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 37,655
  • WpVote
    Votes 1,881
  • WpPart
    Parts 35
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை இந்த திருமண பந்தத்தை முறிப்பது மட்டுமே....... இவர்களோடு நண்பர்கள் அர்ஜூன் மனிஷாவோடு செழியனின் அழகிய குடும்ப உறவுகளும்...... காதலுக்கும்,காதல் காட்சிகளுக்கும் துளியும் பஞ்சமில்லாத "நீ என் தேவதை"படிக்க தயாராகுங்கள் நண்பர்களே I don't own any pics... Pictures shared here are from Google/Pinterest/Insta
அன்பே ஆருயிரே ❤️ by DharShini573
DharShini573
  • WpView
    Reads 36,618
  • WpVote
    Votes 789
  • WpPart
    Parts 77
தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗