reader_shm's Reading List
9 stories
தித்திக்குதே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 12,931
  • WpVote
    Votes 803
  • WpPart
    Parts 30
காதலுடன் அவள் பற்றிக் கொள்ளும் கரம் அவனது..
kadhale kadhale  by prita_krishnan
prita_krishnan
  • WpView
    Reads 167,369
  • WpVote
    Votes 12,166
  • WpPart
    Parts 59
Rajiv , dina's friend from childhood who is soft , and calm natured shy boy .. Prita, dina's sister is tomboy girl who doesn't afraid of anyone or anything... Rajiv is in love with prita since childhood but no one knows about this even Dina... When Dina Started to search groom and prita rajiv told him about his love for prita.. After lot's of convincing Dina accepted... Prita also ok with the marriage what she doesn't know is that shy calm natured boy is not the one who she's thinking.. he is more like obsessed with prita and perfectly hide it behind his calm nature... Rest in history...
அடியே.. அழகே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 477,744
  • WpVote
    Votes 15,438
  • WpPart
    Parts 51
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..
kaavalan en kathalan by navanithaselvaraj
navanithaselvaraj
  • WpView
    Reads 66,403
  • WpVote
    Votes 3,048
  • WpPart
    Parts 26
police officer's love story
உணர்வுகள் தொடர்கதை by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 48,775
  • WpVote
    Votes 1,693
  • WpPart
    Parts 30
ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை... காதல் கோபம் சந்தோஷம் வெறுப்பு அணைத்தும் சேர்ந்த கதை. Nandri.
தேயாத எனக்கான வெண்ணிலவே...! -  எஸ்.ஜோவிதா by SJovitha
SJovitha
  • WpView
    Reads 27,044
  • WpVote
    Votes 418
  • WpPart
    Parts 97
தேயாத எனக்கான வெண்ணிலவே...! ஆகஸ்ட் 2024-அருணோதயம் வெளியீடு AVAILABLE AMAZON KINDLE
என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! - எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 50,484
  • WpVote
    Votes 1,045
  • WpPart
    Parts 73
#அருணோதயம் 12/04/23 வெளியீடுகளில் ஒன்று என் ஆசான் அருணன் ஐயாவுக்கும், அருணோதயத்துக்கும் , இறைவனுக்கும் நன்றிகள்🙏🏻
தோழனே துணையானவன் (completed)  by sengodi
sengodi
  • WpView
    Reads 63,055
  • WpVote
    Votes 2,736
  • WpPart
    Parts 51
அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 41,767
  • WpVote
    Votes 1,066
  • WpPart
    Parts 51
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.