hema4inbaa's Reading List
143 stories
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 294,298
  • WpVote
    Votes 9,195
  • WpPart
    Parts 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
My Eternal Love ♥️(in Thanglish)  by magizhini21
magizhini21
  • WpView
    Reads 735
  • WpVote
    Votes 48
  • WpPart
    Parts 23
Love naa ennanu theriyamaye love panna start panni ennoda ovvoru stage of life(love)❤️thanga intha story...vaanga pakalam😊.. Oru girl point of view la than intha story irukum... Aprm idhu ennoda 1st story..so support pannunga and thappu iruntha sollunga..thiruthikiren 😊(idhuku munnadi oruka intha story publish pantu oru technical issuevala delete pantu again post panren..Ud order maari maari iruntha pls adjust pannikonga..maatha try panten..but mudila 😔sorry for the inconvenience)
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,219
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 38,290
  • WpVote
    Votes 2,712
  • WpPart
    Parts 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 36,039
  • WpVote
    Votes 2,675
  • WpPart
    Parts 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
மாய உலகம் by Theolani
Theolani
  • WpView
    Reads 2,053
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 9
மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால் பினைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் மந்திர சக்தி கொண்ட சிவப்பு நிற கல், மந்திர கல்லானது நூறு வருடத்திற்க்கு ஒரு முறை தன் சக்தியினை இழக்கும், அந்த மந்திர கல்லிற்க்கு மீண்டும் சக்தியினை அளிக்க வேண்டும், அந்த கல் தனது சக்தியை இழக்கும் நாளிற்காக தன் படையுடன் காத்திருக்கிறான் அகோரன்... அகோரன் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றுவானா.? அவ்வாறு கைப்பற்றினால் தேவதைகளின் நிலை தான் என்ன.....? வாருங்கள் நாமும் பயணிப்போம்.....
உனக்காகவே நான் (முடிவுற்றது ) by SafwanMohammed3
SafwanMohammed3
  • WpView
    Reads 894
  • WpVote
    Votes 43
  • WpPart
    Parts 5
Love story
கண்ணீரின் துளி விடுதலை கேட்கிறதோ....... by SafwanMohammed3
SafwanMohammed3
  • WpView
    Reads 81
  • WpVote
    Votes 9
  • WpPart
    Parts 1
சிறு வயதில் திருமண பந்தத்தில் இணைந்து குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் கதை.
இருள் மறைத்திடும் மர்மம் by SafwanMohammed3
SafwanMohammed3
  • WpView
    Reads 658
  • WpVote
    Votes 72
  • WpPart
    Parts 9
இக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,291
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.