Best tamil novels
40 stories
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed by maayamithra
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed
maayamithra
  • Reads 115,307
  • Votes 1,799
  • Parts 20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு முதல் நாள் காதலனை விபத்தில் பறிகொடுத்த நாயகி. இவர்களை சுற்றி நகரும் கதை. படித்து பாருங்கள். நன்றி *கணி*
என் பார்வை உனக்கும் ரகசியமா ? by sankaridayalan
என் பார்வை உனக்கும் ரகசியமா ?
sankaridayalan
  • Reads 5,215
  • Votes 126
  • Parts 9
என்னுடைய மூன்றாவது கிறுக்கல்.... படித்துப் பார்த்து நிறை குறை இருப்பின் தங்களுடைய பொன்னான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்... நன்றி நண்பர்களே....
கண்ட நாள் முதலாய்  by Uthayasakee
கண்ட நாள் முதலாய்
Uthayasakee
  • Reads 279,158
  • Votes 6,042
  • Parts 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"
"கயல் விழியும் காதல் கணவனும்" by osai_tamizh
"கயல் விழியும் காதல் கணவனும்"
osai_tamizh
  • Reads 20,044
  • Votes 465
  • Parts 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
மந்திர தேசம்(முடிவுற்றது) by priyadharshini12
மந்திர தேசம்(முடிவுற்றது)
priyadharshini12
  • Reads 91,511
  • Votes 5,513
  • Parts 42
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
காதல் ♥️♥️♥️ (Completed)
sweetylovie2496
  • Reads 367,725
  • Votes 9,289
  • Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
நின் முகம் கண்டேன். (Completed)
bhagiyalakshmi
  • Reads 447,097
  • Votes 12,252
  • Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
இறகாய் இரு இதயம் by d-inkless-pen
இறகாய் இரு இதயம்
d-inkless-pen
  • Reads 8,871
  • Votes 393
  • Parts 6
வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle) by abiramiisekar
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)
abiramiisekar
  • Reads 22,915
  • Votes 807
  • Parts 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
uyiril kalandathu yaroooooo...💓  completed 💓 by bindusara
uyiril kalandathu yaroooooo...💓 completed 💓
bindusara
  • Reads 102,877
  • Votes 4,398
  • Parts 77
magic of true love.......