vimalsanju_completed..
27 stories
கண்ணே... கலைமானே... by deepababu
deepababu
  • WpView
    Reads 44,051
  • WpVote
    Votes 942
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
Nenjil sumapenadi unnai (Completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 12,808
  • WpVote
    Votes 627
  • WpPart
    Parts 8
Husband & wifekulla marriageku aparam vara muthal sandai pathina China karpanai "Nenjil sumapenadi unnai" kadhal yutham muthathil mudindhiduma allathu satham inri maraindhiduma!!!!!
என்னவன் - Available At AMAZON KINDLE by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 218,659
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Parts 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
நிழல்(completed) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 117,384
  • WpVote
    Votes 4,511
  • WpPart
    Parts 32
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.
பூரண நிலவழகே by Haridharani
Haridharani
  • WpView
    Reads 21,965
  • WpVote
    Votes 235
  • WpPart
    Parts 14
காதலாகிக் கசியும் கதை. என் முதல் முயற்சி. #86 on 05.08.17 🎆✨🎁 #128 on 30.07.17 😍😍 #142 on 14.07.17😎😎 #159 on 13.07.17 😍😍 #166 on 12.07.17 am flying #201 on 10.07.17 👍😊 #219 on 09.07.17 feeling happy #267 on 08.07.17 got a boost.. #453 to #281 feeling energetic 06.07.2017
உனக்காகவே நான் வாழ்கிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 79,202
  • WpVote
    Votes 789
  • WpPart
    Parts 11
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.
💓💓💓💓hey lusu i love u  di..........💓💓💓💓completed💓.  by bindusara
bindusara
  • WpView
    Reads 91,596
  • WpVote
    Votes 4,466
  • WpPart
    Parts 51
story about karthi @ priya ... priya love express panum bothu karthi express panala .... karthi solum bothu ada ethukara mind set la ava illa ..... lets see .... ther life ends with happy or tragedy
நீயெனதின்னுயிர் கண்ணம்மா by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 36,425
  • WpVote
    Votes 323
  • WpPart
    Parts 5
காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...
திருமணம் by SaraRaha
SaraRaha
  • WpView
    Reads 19,475
  • WpVote
    Votes 515
  • WpPart
    Parts 5
"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்கிறீர்களா??? அவள் கணவனை தான்... ஆம்.. நேற்று முதல் அவள் திருமதி... அதுவும் திருமணத்திற்கு 10 நிமிடம் முன்பு மட்டுமே அவளிடம் அறிவிக்கப் பட்டது... அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவள் கழுத்தில் தாலியும் ஏறியது.... ★★★★★இனி-உடன் பயணிக்க தொடர்ந்து இணைந்து இருங்கள்...★★★★★ ©ராஹமி
நானொரு சிந்து... by deepababu
deepababu
  • WpView
    Reads 45,326
  • WpVote
    Votes 894
  • WpPart
    Parts 9
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...