saisuba's Reading List
34 stories
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,636
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
தீயுமில்லை... புகையுமில்லை... by deepababu
deepababu
  • WpView
    Reads 87,643
  • WpVote
    Votes 1,184
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்? என் மனதில் உதித்த இரண்டாவது கதை இது. ஆனால் கான்செப்ட் ஸ்பெஷலாக இல்லாததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சரி, என் கதை பாணிகளில் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இம்முறை பதிப்பித்து விட்டேன்.
கண்ணே... கலைமானே... by deepababu
deepababu
  • WpView
    Reads 44,064
  • WpVote
    Votes 942
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
காத‌ல் கொள்ள‌மாட்டாயா! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,754
  • WpVote
    Votes 1,573
  • WpPart
    Parts 27
இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.
கவிதைகள் தமிழில் by Minnalnila
Minnalnila
  • WpView
    Reads 9,473
  • WpVote
    Votes 477
  • WpPart
    Parts 51
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
பொன்னியின் செல்வன் by RajaGopal1984
RajaGopal1984
  • WpView
    Reads 7,945
  • WpVote
    Votes 89
  • WpPart
    Parts 22
பொன்னியின் செல்வன்
Because he raped me!!!!! by santenia
santenia
  • WpView
    Reads 7,757
  • WpVote
    Votes 421
  • WpPart
    Parts 19
தென்றல் வீசும் காலை நேரம் .....
என்னுடன் GOD..... by Jegannath_Alagendran
Jegannath_Alagendran
  • WpView
    Reads 9,274
  • WpVote
    Votes 1,443
  • WpPart
    Parts 30
இன்றைய சூழ்நிலையில் கடவுள் பூமிக்கு வந்தால் இங்கே இறைவனின் பெயரில் அரங்கேறும் மூட நம்பிக்கை செயல்களுக்கு அவர் என்ன விளக்கம் கொடுப்பார்.
Mull Medhu Panni Thuzhi (completed)[In Tamil] by prenica
prenica
  • WpView
    Reads 108,135
  • WpVote
    Votes 3,330
  • WpPart
    Parts 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
கானல் நீ(ர்) by 1percentawlove
1percentawlove
  • WpView
    Reads 6,135
  • WpVote
    Votes 514
  • WpPart
    Parts 77
கானல் நீர், பருகிட ஆசை.