creativeAfsha's Reading List
6 stories
😍பூர்வ ஜென்ம பந்தம்😍 by priyamudan_vijay
priyamudan_vijay
  • WpView
    Reads 10,641
  • WpVote
    Votes 805
  • WpPart
    Parts 39
மறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..
கனவில் வந்த தேவதை by BALA205
BALA205
  • WpView
    Reads 730
  • WpVote
    Votes 24
  • WpPart
    Parts 1
முந்தி கொண்டு ஒடும் இயந்திர வாழ்கையில் அயிரம் கனவுகளை சுமந்து கொண்டு ஒடும் மனிதர்கள் மத்தியில் நமக்கு பிடித்த கனவுகள்..நம்மிடம் தோன்றும் ஒரு கனவின் தொகுப்பு தன் இந்த கனவில் வந்த தேவதை..,முதல் கதை ஆதலால் பிழைகளுக்கு மன்னிக்கவும்
என் நினைவவெல்லாம�் நீயே...!!!  by pradhuja
pradhuja
  • WpView
    Reads 54,065
  • WpVote
    Votes 1,903
  • WpPart
    Parts 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
Contest Entries by TamilEzhuthaalarkal
TamilEzhuthaalarkal
  • WpView
    Reads 9,496
  • WpVote
    Votes 1,324
  • WpPart
    Parts 112
போட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...
உனக்காகவே நான் வாழ்கிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 79,202
  • WpVote
    Votes 789
  • WpPart
    Parts 11
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.
ஹாசினி by prenica
prenica
  • WpView
    Reads 63,799
  • WpVote
    Votes 2,807
  • WpPart
    Parts 22
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!