தமிழ் களஞ்சியம்
TamilEzhuthaalarkal
- Reads 21,635
- Votes 1,992
- Parts 91
துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி,
குட்டையாய் சேர்ந்து,
ஆற்றில் கலந்து,
சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல...
சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து,
வர்ணங்களாக உருவெடுத்து,
கதைகளாகத் தீட்டப்பெற்று,
புத்தகக் கடலாக தங்கள் கண் முன்னே - படித்து மகிழ!!!