AiswaryaMurugesan's Reading List
12 stories
முள்ளும் மலரும் (முடிவுற்றது) de SaranyaS067
SaranyaS067
  • WpView
    Leituras 177,802
  • WpVote
    Votos 4,929
  • WpPart
    Capítulos 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
ஏங்கும் விழிகள் de Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    Leituras 255,041
  • WpVote
    Votos 9,629
  • WpPart
    Capítulos 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
 நறுமுகை!! (முடிவுற்றது) de sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Leituras 381,741
  • WpVote
    Votos 16,166
  • WpPart
    Capítulos 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
நான் உன் அருகினிலே... de agni_73
agni_73
  • WpView
    Leituras 40,383
  • WpVote
    Votos 1,192
  • WpPart
    Capítulos 30
அவன்,அவள் மற்றும் அவர்கள்
kadhal sollum un kangal (completed) de dhevasriSankaran
dhevasriSankaran
  • WpView
    Leituras 7,318
  • WpVote
    Votos 171
  • WpPart
    Capítulos 25
This story based on Athiran and thulasi. After their marriage how they will lead their life. This story full with emotion and struggle of life. Hope you enjoy the story
நீ என் தேவதை (Completed) de Ananaya2011
Ananaya2011
  • WpView
    Leituras 36,295
  • WpVote
    Votos 1,845
  • WpPart
    Capítulos 35
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை இந்த திருமண பந்தத்தை முறிப்பது மட்டுமே....... இவர்களோடு நண்பர்கள் அர்ஜூன் மனிஷாவோடு செழியனின் அழகிய குடும்ப உறவுகளும்...... காதலுக்கும்,காதல் காட்சிகளுக்கும் துளியும் பஞ்சமில்லாத "நீ என் தேவதை"படிக்க தயாராகுங்கள் நண்பர்களே I don't own any pics... Pictures shared here are from Google/Pinterest/Insta
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) de Veeraveer31
Veeraveer31
  • WpView
    Leituras 162,484
  • WpVote
    Votos 6,772
  • WpPart
    Capítulos 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
😘சக்கர 😘   (முடிவுற்றது)  de salmasasikumar
salmasasikumar
  • WpView
    Leituras 42,001
  • WpVote
    Votos 1,781
  • WpPart
    Capítulos 22
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
அன்போடு... காதல் கணவன்... Completed  de dharshinichimba
dharshinichimba
  • WpView
    Leituras 138,780
  • WpVote
    Votos 7,025
  • WpPart
    Capítulos 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....