Tamil
5 kuwento
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! ni ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    MGA BUMASA 151,344
  • WpVote
    Mga Boto 4,744
  • WpPart
    Mga Parte 48
கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?
காதலில் விழுந்தேன் ni ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    MGA BUMASA 51,598
  • WpVote
    Mga Boto 2,216
  • WpPart
    Mga Parte 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???
சிறந்த எழுத்தாளர் போட்டி 2017 ni TamilContest2017
TamilContest2017
  • WpView
    MGA BUMASA 2,089
  • WpVote
    Mga Boto 68
  • WpPart
    Mga Parte 6
இந்த புத்தகத்தை படித்து இங்கு நடைபெறப்போகும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறும் ஆர்வத்துடன் வருகை தந்துள்ள அனைவரும் எங்கள் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எழுத்துத்துறையில் மிக்க ஆர்வம் கொண்ட நெஞ்சங்களுக்கு Wattpad இன்றியமையாத ஒரு களம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாங்கள் இந்தப்போட்டியை ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கிய காரணம் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் எந்த பாகுபாடுகள் இன்றி ஊக்குவிப்பதாகும். நாங்கள் யாருக்கும் சார்பாக செயற்படப்போவதில்லை என்பதையும் நாங்கள் முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகின்றோம். போட்டிகளைப் பற்றிய நிபந்தனைகள் மற்றும் சில முக்கிய விடயங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள இப்புத்தகத்தின் உள்ளே நுழையுமாறு வேண்டுகின்றோம். நன்றி!
Kadhal kavithaigal... ni NahoorMeeran
NahoorMeeran
  • WpView
    MGA BUMASA 2,267
  • WpVote
    Mga Boto 76
  • WpPart
    Mga Parte 15
Kathal kavithaigal
நீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் ( tamil ) ni SivaChandran0
SivaChandran0
  • WpView
    MGA BUMASA 8,422
  • WpVote
    Mga Boto 172
  • WpPart
    Mga Parte 18
தெனாலி ராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபதி தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.