Finished
41 stories
யாரோ மனதிலே! by deepababu
deepababu
  • WpView
    Reads 65,324
  • WpVote
    Votes 1,289
  • WpPart
    Parts 12
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
என்னவன் - Available At AMAZON KINDLE by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 218,687
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Parts 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
நிலாவெ     வா....... by SanthiAsok
SanthiAsok
  • WpView
    Reads 1,819
  • WpVote
    Votes 111
  • WpPart
    Parts 5
படுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக் காட்டியது. " ச்செ.....இப்பவெ,,, தூக்கம் போச்சா...இணி விடிய.. விடிய முழிச்சிருக்க வேண்டியதுதான். ..'' உள்மனம் அவளிடம் பேசிற்று. மெல்லிய குறட்டை சத்த்த்தோடு கதிரவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். விழகியிருந்த போர்வை யை கதிரவன் மேல் நன்றாக படரவிட்டாள் சந்திரா.
நிலவென கரைகிறேன்  by jeniyuvi
jeniyuvi
  • WpView
    Reads 107,960
  • WpVote
    Votes 5,203
  • WpPart
    Parts 40
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 677,790
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
கண்ணே... கலைமானே... by deepababu
deepababu
  • WpView
    Reads 44,066
  • WpVote
    Votes 942
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
நீயெனதின்னுயிர் கண்ணம்மா by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 36,431
  • WpVote
    Votes 323
  • WpPart
    Parts 5
காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...
💖💖💖என்னவன்💖💖💖 by NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Reads 2,640
  • WpVote
    Votes 97
  • WpPart
    Parts 1
💘💘💘
என் திருமணம்  by Nandhini_15
Nandhini_15
  • WpView
    Reads 3,768
  • WpVote
    Votes 99
  • WpPart
    Parts 1
எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்மா ஏண்டி இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கீங்க அவள ரெடி பண்ணுங்க முகூர்த்த நேரம் ஆகுது என்று சொல்ல அனைத்தையும் கண்டு மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள் மலர் . யார் இவ கல்யாண வேலையெல்லாம் அங்கே அமோகமா நடந்திட்டு இருக்கு இப்படி சோம்பேரி மாதிரி படுத்துட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டு அவளை எழுப்ப மலர் அவள் அருகே சென்றாள் ஏண்டி தூங்கு மூஞ்சி என் கல்யாணத்துக்கு வந்து இப்படி தூங்குற என்றவாறு மலர் அவளைப் பார்க்க .......
என் இனியவளே 😍💕Completed💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 162,617
  • WpVote
    Votes 4,885
  • WpPart
    Parts 31
Hi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...