Tamil
85 stories
பூஜைக்கேற்ற பூவிது! by deepababu
deepababu
  • WpView
    Reads 68,681
  • WpVote
    Votes 1,231
  • WpPart
    Parts 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 453,136
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
வாடி என் தமிழச்சி (முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 4,196
  • WpVote
    Votes 92
  • WpPart
    Parts 3
புத்திசாலியான தைரியமான மற்றும் திறமையான இரு நபர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் மோதல் , பின் காதல், இவை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு தேடல்...
💝எங்க(ள்) கல்யாணம�்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 7,541
  • WpVote
    Votes 584
  • WpPart
    Parts 9
Now available on Amazon Kindle கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க??, இங்க நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குது, அதில வர பிரச்சனைகள நம்ம ஹூரோ, ஹூரோயின் எப்படி சமாளிக்கிறாங்க, கல்யாணம் நடக்குமா நடக்காதா?? பொறுத்திருந்து பாருங்க மக்களே!!!?
என் உயிரினில் நீ by ashikmo
ashikmo
  • WpView
    Reads 190,587
  • WpVote
    Votes 9,760
  • WpPart
    Parts 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயிரினில் நீ.. ( வாசகர்களே இது என் முதல் பதிவு.எழுதுவதா வேண்டாமா என்று யோசித்து யோசிதே இரண்டு தடவை பப்ளிஸ் பன்னி நீக்கியும் விட்டேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் .சில நேரங்களில் அப்டேட்கள் மிக சிறியதாக இருக்கும்.அதற்கும் ஆரம்பத்திலேயே மன்னிப்பை கேட்டவனாக)
காரிருளில் கதிரொளி நீ! by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 27,866
  • WpVote
    Votes 331
  • WpPart
    Parts 5
.
என் நினைவவெல்லாம் நீயே...!!!  by pradhuja
pradhuja
  • WpView
    Reads 54,110
  • WpVote
    Votes 1,903
  • WpPart
    Parts 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,671
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
காதல் - உன்னுள் என்னுள் (Love - In You And ME) by LovelyDreamer07
LovelyDreamer07
  • WpView
    Reads 5,045
  • WpVote
    Votes 101
  • WpPart
    Parts 3
A Love Story of you and me
மீண்டும் உயிர்த்தெழு by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 1,536
  • WpVote
    Votes 78
  • WpPart
    Parts 2
முற்பிறவியில் சந்தித்த போராட்டங்கள் ஏக்கங்ககள ் காதல் கோபம் எல்லாம் முடிவுறாமல் அவை இப்பிறவியில் தொடரப் போகிறது. இறப்புக்கு உடலுக்கு மட்டுமே, எண்ணங்களுக்கு அல்லவே! அது மீண்டும் உயிர்த்தெழும்... அதன் எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ள