zeeraf's Reading List
34 stories
மையல் விழியால் கொல்லாத�ே (completed) by praveenathangaraj
praveenathangaraj
  • WpView
    Reads 102,349
  • WpVote
    Votes 148
  • WpPart
    Parts 1
புரியாத புதிர் அவள்.. அவளை தேடிய முடிச்சுக்கள் தேடி இவன். இருதலைமுறை நட்பை கொன்று. குடும்பத்தின் காயத்தை ஒற்றையாளாக சுமந்து... இவன் பயணம் முடிவடைவது எதில்... இவனுக்காக ஆறுதல் அவள்
காரிருளில் கதிரொளி நீ! by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 27,844
  • WpVote
    Votes 331
  • WpPart
    Parts 5
.
தி கிரேஸி கேர்ள் by abarnasman
abarnasman
  • WpView
    Reads 3,913
  • WpVote
    Votes 154
  • WpPart
    Parts 3
நான் சங்கரி.. நான் எப்பவும் லூசு மாறி எதாவது ஒலறிட்டே இருப்பேன்.. அதுதாங்க கொஞ்சம் அறிவாளித்தனமா பேசுவேன்.. ஒடனே என்ன லூசுன்னு சொல்லிடுவாங்க.. அத நானும் ஒத்து கிட்டேன்.. ம்ம்.. வாங்க என் லைப் எப்படி இருக்குனு பார்க்கலாம்..
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,048
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,603
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
நெஞ்சாங்கூட்டில் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 204,311
  • WpVote
    Votes 8,342
  • WpPart
    Parts 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
மரணத்தின் பிடியில்  by NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Reads 4,224
  • WpVote
    Votes 347
  • WpPart
    Parts 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilkudumbam team அ ஒரு வழி பண்ணுங்க.ஏன்னா அவங்க தான் இதுக்குலாம் காரணம்😊😊.பயமா இருந்தா எல்லாரும் 'முருகா ' 'முருகா' னு சொல்லுங்க.முடிஞ்சா கந்த சஷ்டி மனப்பாடம் பண்ணிக்கோங்க☺☺☺
யாரோ மனதிலே! by deepababu
deepababu
  • WpView
    Reads 65,320
  • WpVote
    Votes 1,289
  • WpPart
    Parts 12
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
என் சகியே by sivaaRani
sivaaRani
  • WpView
    Reads 71,627
  • WpVote
    Votes 1,889
  • WpPart
    Parts 21
ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡ by SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    Reads 105,392
  • WpVote
    Votes 3,262
  • WpPart
    Parts 43
Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..