SubbulakshmiNagarajan's Reading List
Истории 34
காதல் ♥️♥️♥️ (Completed) на sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Прочтений 373,469
  • WpVote
    Голосов 9,301
  • WpPart
    Частей 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
என்னை தெரியுமா на deepababu
deepababu
  • WpView
    Прочтений 27,174
  • WpVote
    Голосов 723
  • WpPart
    Частей 10
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் விரிவாக எழுதப்பட்டது. த்ரில்லர் கதை என்றதும் என் நினைவுகளில் முதலில் வந்தவர் கறுப்பு வெள்ளை படத்தில் என்னுடைய பேவரைட் ஹீரோ தி கிரேட் சவுத் இண்டியன் ஜேம்ஸ் பான்ட் உயர்திரு.ஜெய்சங்கர் அவர்கள் தான். விறுவிறுப்பாக செல்லும் அவருடைய படங்களுக்கு நான் தீவிர ரசிகை. பாடல்களும் சான்ஸே இல்லை சச் எ பியூட்டிஃபுல் ரொமான்டிக் கலெக்ஷன்ஸ். இக்கதையின் ஹீரோவுக்கு அவர் பெயரை தான் வைத்துள்ளேன்.
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ на SivapriyaS
SivapriyaS
  • WpView
    Прочтений 119,733
  • WpVote
    Голосов 664
  • WpPart
    Частей 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
மாய வெற்றி  на PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    Прочтений 19,538
  • WpVote
    Голосов 621
  • WpPart
    Частей 6
இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
சில.... на PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    Прочтений 10,151
  • WpVote
    Голосов 1,086
  • WpPart
    Частей 62
Just copy and paste than. Padichi paruga.... ennaku pudichi erundhuthu. Ungalukum pidikumnu ninaikaran. Note: EDL VARUPAVAI AANAITHUM FB IL SUTTAVAI
Maariyadhu на Eagumeena
Eagumeena
  • WpView
    Прочтений 7,076
  • WpVote
    Голосов 435
  • WpPart
    Частей 41
Pala visayam inda ulagil etru kolla mudiyamal , nammai naamae matri kolla padugirom
தெளிந்த நிலவு на Eagumeena
Eagumeena
  • WpView
    Прочтений 29,383
  • WpVote
    Голосов 1,781
  • WpPart
    Частей 49
மேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கிறேன்.. கதாபத்திரம் நிலவின் முழு அழகை இரசித்ததா.. இல்லையா.. பார்ப்போம்..
காத‌ல் கொள்ள‌மாட்டாயா! на ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Прочтений 39,791
  • WpVote
    Голосов 1,573
  • WpPart
    Частей 27
இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.
நிதர்சனம் на deepababu
deepababu
  • WpView
    Прочтений 21,440
  • WpVote
    Голосов 811
  • WpPart
    Частей 8
தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.
En Suwasam Neeyada....💕  на uyire_unakkaage
uyire_unakkaage
  • WpView
    Прочтений 4,296
  • WpVote
    Голосов 169
  • WpPart
    Частей 4
"LOVE" apdindradhu eppo enga yaarukku yaarumela varum apdinu yaaralaiyum kanikka mudiyadhu .It just happens and that moment will be magical, Indha magic verum cinemala mattum nadakkum nija vazhkaile, practically idhellaam eppevum nadakadhunu ninachittu irundhen avana parkuravaraikum, Avan en vazhkaile vandhaan and ennode lifeleyum andha magic nadandhunge. Engalode life la enne nadandhudhu, enne nadakudhu, enne nadakka pogudhunnu therinjikanuma? appo engalode indha ramyamana kadhal payanathula neengalum serndhu payanikka thayaar aahunga...💕 Starting from 20/01/2017
+ еще 7