abarnasman's Reading List
Истории 53
நின் முகம் கண்டேன். (Completed) на bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Прочтений 455,288
  • WpVote
    Голосов 12,430
  • WpPart
    Частей 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
இடைத்தேர்�தல் ( Completed ) на Ciraan
Ciraan
  • WpView
    Прочтений 485
  • WpVote
    Голосов 44
  • WpPart
    Частей 6
சாமானியனின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் காவல் ஆய்வாளரின் வாழ்க்கை திருப்பம் மற்றும் இன்றைய அதிகார ஆசை அரசியலும்.
என் உயிரினில் நீ на ashikmo
ashikmo
  • WpView
    Прочтений 191,213
  • WpVote
    Голосов 9,760
  • WpPart
    Частей 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயிரினில் நீ.. ( வாசகர்களே இது என் முதல் பதிவு.எழுதுவதா வேண்டாமா என்று யோசித்து யோசிதே இரண்டு தடவை பப்ளிஸ் பன்னி நீக்கியும் விட்டேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் .சில நேரங்களில் அப்டேட்கள் மிக சிறியதாக இருக்கும்.அதற்கும் ஆரம்பத்திலேயே மன்னிப்பை கேட்டவனாக)
The Crazy Girl на abarnasman
abarnasman
  • WpView
    Прочтений 563
  • WpVote
    Голосов 39
  • WpPart
    Частей 1
Nan sankari.. Nan eppavum loosu maari ethavathu olarite irupen.. Athuthanga Konjam arivaliththanama pesuven.. Odane enna loosunu solliduvaanga.. Atha nanum oththu kitten.. Mm.. Vaanga en life epdi irukunu paaklam..
அது மட்டும் ரகசியம் на sankaridayalan
sankaridayalan
  • WpView
    Прочтений 43,361
  • WpVote
    Голосов 2,259
  • WpPart
    Частей 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
விஜயேந்திர புரி на arunmahi
arunmahi
  • WpView
    Прочтений 756
  • WpVote
    Голосов 77
  • WpPart
    Частей 5
இது என்னுடைய முதல் முயற்சி முழுக்க முழுக்க இது ஒரு கற்பனை கதை எதுவும் தவறு இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம் இந்த கதை 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னின் வாழ்க்கை பற்றியது..... இந்த கதையில் சில உண்மை சம்பவங்களும் வரும் .....
அழகு குட்டி செல்லம் на KaviaManickam
KaviaManickam
  • WpView
    Прочтений 164,930
  • WpVote
    Голосов 5,082
  • WpPart
    Частей 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
மரணத்தின் பிடியில்  на NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Прочтений 4,264
  • WpVote
    Голосов 347
  • WpPart
    Частей 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilkudumbam team அ ஒரு வழி பண்ணுங்க.ஏன்னா அவங்க தான் இதுக்குலாம் காரணம்😊😊.பயமா இருந்தா எல்லாரும் 'முருகா ' 'முருகா' னு சொல்லுங்க.முடிஞ்சா கந்த சஷ்டி மனப்பாடம் பண்ணிக்கோங்க☺☺☺
ANUBAVAM на hwarangtae
hwarangtae
  • WpView
    Прочтений 1,011
  • WpVote
    Голосов 63
  • WpPart
    Частей 6
Namma valkaiye pala anubavangalala anadhudha........namma heroine oru periya business man oda ponnu......thannudaiya kanavaroda veli nattukku pogumbodhu.......Yenna nadakkadhu......andha anubavam avanga valkaiya epdi mathudhu apdinguradhudha indha story........mudhal murai indha genre la story try pannirukka.....pls support me
மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம் на ParamaJoseph
ParamaJoseph
  • WpView
    Прочтений 5,138
  • WpVote
    Голосов 451
  • WpPart
    Частей 103
Highest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.