sivajo's Reading List
80 stories
என்கண்ணிற் பாவையன்றோ... by Aashika98
Aashika98
  • WpView
    Reads 23,863
  • WpVote
    Votes 921
  • WpPart
    Parts 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி!  by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 2,422
  • WpVote
    Votes 47
  • WpPart
    Parts 2
இது ஒரு அழகான சுவராஸ்யயான குடும்ப நாவல். நீங்கள் பார்த்து பழகிய உறவுகளை போல இந்த கதைகளம்.
ரௌத்திரம் பழகு-பெண்ணே!! by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 482
  • WpVote
    Votes 48
  • WpPart
    Parts 1
கதையின் தலைப்பே கதையை உணர்த்தும்....
நீங்காத நினைவுகள் 😍💕Completed💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 28,092
  • WpVote
    Votes 1,269
  • WpPart
    Parts 38
Hi friends... 👫👬 Ithu oru friendship story...👍 Read pannunga... 👍👍 Enjoy pannunga👍👍👍
என் காதலன் by MeenaMeenajagadeesh
MeenaMeenajagadeesh
  • WpView
    Reads 3,022
  • WpVote
    Votes 132
  • WpPart
    Parts 7
God Gift My Life.... 4 U
உயிரின் உயிராய் by NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Reads 241,237
  • WpVote
    Votes 7,900
  • WpPart
    Parts 54
அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது
நெஞ்சாங்கூட்டில் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 204,545
  • WpVote
    Votes 8,342
  • WpPart
    Parts 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
பரமார்த்த குரு by thenmozhi123
thenmozhi123
  • WpView
    Reads 3,545
  • WpVote
    Votes 283
  • WpPart
    Parts 27
தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்ப்பமில்லாத சோம்பேறிகள்.
கம்பன் கஞ்சனடி by prazannapugazh
prazannapugazh
  • WpView
    Reads 1,538
  • WpVote
    Votes 63
  • WpPart
    Parts 1
அந்த கம்பன் கவியில் கொஞ்சம் வஞ்சனை செய்துவிட்டான் ஆனால் இந்த கம்பனின் மனதில் எந்த கஞ்சமும் இல்லை அதில் எந்த வஞ்சமும் இல்லை...
திருடிவிட்டாய் என்னை by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 144,611
  • WpVote
    Votes 4,936
  • WpPart
    Parts 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?