ihjasfathima's Reading List
115 storie
இரவா பகலா di kuttyma147
kuttyma147
  • WpView
    LETTURE 402,932
  • WpVote
    Voti 12,025
  • WpPart
    Parti 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
அருவி di nishanthi23
nishanthi23
  • WpView
    LETTURE 150
  • WpVote
    Voti 10
  • WpPart
    Parti 1
அருவி
un vizhigalil di manjulah
manjulah
  • WpView
    LETTURE 20,129
  • WpVote
    Voti 717
  • WpPart
    Parti 17
மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம் di ParamaJoseph
ParamaJoseph
  • WpView
    LETTURE 5,127
  • WpVote
    Voti 451
  • WpPart
    Parti 103
Highest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.
+4 altre
மாரி  di ftamilaN
ftamilaN
  • WpView
    LETTURE 12,261
  • WpVote
    Voti 806
  • WpPart
    Parti 23
காமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை
திருடிவிட்டாய் என்னை di ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    LETTURE 144,725
  • WpVote
    Voti 4,936
  • WpPart
    Parti 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?
En Uyire ne thaane... di shankarimani
shankarimani
  • WpView
    LETTURE 5,567
  • WpVote
    Voti 410
  • WpPart
    Parti 21
Niraya kanavugaloda saadhikanum ndra aasayoda kalloori padikum namma heroin Sindhu... Kalloriyil kadhal sila edhir paaratha sambavanganaala andha kaadhal kai naluvi poga veroruvarodu kalayanam aagirathu... sindhu voda marriage life sorgama naragama.. kalyanatha sindhu ethukittangala avanga kanavu niraverucha..? Avanga lyf la vara koodiya kadhal kovam natpu paasam dhrogam nu ella emotions um konda kathai thaan EN UYIR NEE THAANE...
காதல் ♥️♥️♥️ (Completed) di sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    LETTURE 373,792
  • WpVote
    Voti 9,301
  • WpPart
    Parti 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
கடவுள் தந்த வரம் di KaviaManickam
KaviaManickam
  • WpView
    LETTURE 258,158
  • WpVote
    Voti 8,554
  • WpPart
    Parti 54
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
அவளும் நானும் di Nihal_H
Nihal_H
  • WpView
    LETTURE 33,948
  • WpVote
    Voti 5,179
  • WpPart
    Parti 188
கற்பனையில் ஓர் காதல் காவியம்..