இது என் ஐந்தாவது கதை....
பிழை புரியா பேதை அவள்...
மனம் புரியா பாவை அவள்...
விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்...
காத்திருக்க தெரியாதவள்...
பலரை ஆவலோடும்...
சிலரை வருத்தத்தோடும்
காக்க வைக்கும் சோதனையவள்...
மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்...
வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்...
யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்...
வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்...
விடை அறியா மாயமவள்...
வினா அறியா தேர்வவள்...
மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்...
கொண்டு வந்திடுவாள்....
பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்....
விட்டு விலகா மர்மமவள்...
காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்....
மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்...
இரண்டும் அவளே....
காலத்தின் மாய மரணம்.....
ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன்.
முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?
JK POLICE STORY -1
'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி .
படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவும். நன்றி !
என்னுடைய முதலாவது திகில் தொடர்.
எதிர்பாராத காதல், எதிர்பாராத திருமணம், எதிர்பாரத துரோகம், எதிர்பாராத விபத்து, எதிர்பாராத மரணம். மரணத்திற்குப்பின் ஓர் காதல் போராட்டம்
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊
horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜
நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilkudumbam team அ ஒரு வழி பண்ணுங்க.ஏன்னா அவங்க தான் இதுக்குலாம் காரணம்😊😊.பயமா இருந்தா எல்லாரும் 'முருகா ' 'முருகா' னு சொல்லுங்க.முடிஞ்சா கந்த சஷ்டி மனப்பாடம் பண்ணிக்கோங்க☺☺☺