suhijameema's Reading List
11 histórias
சஞ்சனா de miru_writes
miru_writes
  • WpView
    Leituras 191,620
  • WpVote
    Votos 8,389
  • WpPart
    Capítulos 51
என்னவன் - Available At AMAZON KINDLE de SivapriyaS
SivapriyaS
  • WpView
    Leituras 218,701
  • WpVote
    Votos 1,708
  • WpPart
    Capítulos 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
அழகு குட்டி செல்லம் de KaviaManickam
KaviaManickam
  • WpView
    Leituras 164,637
  • WpVote
    Votos 5,082
  • WpPart
    Capítulos 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
செந்தூரா (காதல் செய்வோம்) de StaRain08
StaRain08
  • WpView
    Leituras 12,784
  • WpVote
    Votos 571
  • WpPart
    Capítulos 6
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.." "ஏண்டா??" "என்னது டா வா?" "ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. " "டானா பிச்சிபுடுவேன் பிச்சி..." "சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.." "என்ன பெட்?" "பெட்டா?" "ஆமா நீதானே பெருசா சவால் விடுற இந்த பாரு.. i hate country girls and especially YOU" "ஹஹஹா நீ என்னை love பண்ணுற நான் அதை எப்பவோ உன் கண்ணுல பார்த்துட்டேன்.. இப்பவும் பாக்கிறேன்...என்னைய love பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு எப்படி நிக்கிற பார்த்தியா??" என்று கேட்க அவள் சொன்னதை கேட்டு கவனித்தவன் திடுக்கிட்டு போனான். அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க..விட்டால் அவள் மேலேயே விழுந்து விடுபவன் போல் நெருங்கி நின்றிருந்தான். எரிச்சலுடன் காலை அங்கிருந்து பின்னால் நகர்த்தியவனை அவன் எதிர்பாரா நேரத்தி
😍EN UYIRE KADHALEY 💝 de faayquin
faayquin
  • WpView
    Leituras 2,941
  • WpVote
    Votos 210
  • WpPart
    Capítulos 8
Storryyyy ulla thaaan poiii parungaaleeeen...!!!😉😚
உயிரின் உயிராய் de NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Leituras 241,405
  • WpVote
    Votos 7,900
  • WpPart
    Capítulos 54
அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது
இதய திருடா  de kuttyma147
kuttyma147
  • WpView
    Leituras 679,144
  • WpVote
    Votos 17,591
  • WpPart
    Capítulos 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
நீயெனதின்னுயிர் கண்ணம்மா de kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Leituras 36,448
  • WpVote
    Votos 323
  • WpPart
    Capítulos 5
காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) de abarnasman
abarnasman
  • WpView
    Leituras 413,110
  • WpVote
    Votos 12,912
  • WpPart
    Capítulos 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
KADHAL KANAVA❤️(completed√) de sizzling_saran
sizzling_saran
  • WpView
    Leituras 56,439
  • WpVote
    Votos 3,007
  • WpPart
    Capítulos 39
Minnal thakkidupadi kan imaikkum nerathil manadhil idam pidipavale kadhali enru ennum(think) oruvanum.... Parthu palagi rasithu,oru oru asaivilum than manadhai oruvan kollai kola vendum athuve kadhal endru oruvalum ethar marayana nambikayodu erukum iruvarin kadhal kadhaye "KADHAL KANAVA" Oru pennin vazhkayil thandhayin anbai um nanbanin thunayayum kadhalin azhathayum kura muyarchithulen....