Senbusha's Reading List
21 stories
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 381,152
  • WpVote
    Votes 16,129
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 410,060
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
என் அன்புள்ள சிநேகிதி by sunshine9261
sunshine9261
  • WpView
    Reads 181,203
  • WpVote
    Votes 6,383
  • WpPart
    Parts 41
என் பாதி நீ
என் வாழ்க்கை (முடிவுற்றது) by narznar
narznar
  • WpView
    Reads 91,640
  • WpVote
    Votes 8,625
  • WpPart
    Parts 79
இது தான் என் முதல் கதை.... முழுதும் கற்பனையே... (தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்... நண்பர்களே)
ராதே கிருஷ்ணா by KalpaSubramanya
KalpaSubramanya
  • WpView
    Reads 749
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 1
Title பார்த்தாலே தெரிஞ்சுக்கலாம் இது ராதா மற்றும் கிருஷ்ணனின்(கலியுக)காதல் கதை. Wattpad-இல் என் முதல் கதை இது.உங்கள் comments and votes-ஐ ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,462
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,631
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
HIS by kiranhafeez
kiranhafeez
  • WpView
    Reads 863,819
  • WpVote
    Votes 49,511
  • WpPart
    Parts 49
A story about a girl and a boy who were tied in a marriage at the age when they didn't know the meaning of this word. Their parents tied them in a knot when He was 6 years old and she was 4. When there was a relation then there would be a knock on heart and There would be of love spark in their hearts for each other. Join journey of Haider and Haaniyah.
Pink Weather{Completed} by kiranhafeez
kiranhafeez
  • WpView
    Reads 152,672
  • WpVote
    Votes 10,520
  • WpPart
    Parts 12
A love story that starts in teen age and lasts forever... "Come back Haadi." I whispered under my lips. I closed my eyes and saw his his reflection on the curtain of my eyes. "Come back before I die." I whispered imagining him. I took that pink scarf which reminds me of him. "Please come back in this pink weather." I whispered looking at the scarf.
உயிரில் இணைந்தவனே.... by nihaamir
nihaamir
  • WpView
    Reads 26,048
  • WpVote
    Votes 1,056
  • WpPart
    Parts 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....