shatyiaaslam's Reading List
85 stories
காவலனோ கள்வனோ? by Jananeesanthosh
Jananeesanthosh
  • WpView
    Reads 34,945
  • WpVote
    Votes 1,145
  • WpPart
    Parts 20
சூழ்ச்சியால் வாழ்க்கை இழந்த பெண்னின் கதை.. உயிரில் பாதி தொலைத்து உலகில் வாழும் அதிசயம் அவள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்😍😍😍😘😘😘 by sri_varthinii
sri_varthinii
  • WpView
    Reads 58,223
  • WpVote
    Votes 2,452
  • WpPart
    Parts 37
Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔
என்னில்    என்றும்  நீயே டி (On...Hold) by niveta25
niveta25
  • WpView
    Reads 5,961
  • WpVote
    Votes 293
  • WpPart
    Parts 9
காதல் , செல்ல சண்டைகள் , நட்பு இதை பற்றி தான் கதை தான் உயிரை நேசித்த பெண் கேவலம் பணம் என்கிற ஆசையில் அவனை விட்டு சென்று விட . தங்கை காக வேறொரு பெண்ணை கரம் பிடிக்க போகும் சூழ்நிலை தோழி காக அவளும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட இருவரும் சேர்வார்கள இல்லை .............??????????????????
ஆரண்யா by Aashika98
Aashika98
  • WpView
    Reads 3,132
  • WpVote
    Votes 248
  • WpPart
    Parts 9
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று..... கதையாக அல்லாமல் மருத்துவம் சம்மந்தப்பட்ட விடயங்களையும் சேர்க்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்... தமிழை முறையாய் பயின்றதில்லை ஆயினும் சுய அபிலாஷையால் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.... தமிழில் எனது முதல் முயற்சி....பிழைகளை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... படித்து பிடித்தால் மிக்க மகிழ்ச்சி...
துளி துளியாய் - பகுதி 1 by KairaAsmi
KairaAsmi
  • WpView
    Reads 20,218
  • WpVote
    Votes 1,143
  • WpPart
    Parts 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
விழியே கதை எழுது by SweetMoment9
SweetMoment9
  • WpView
    Reads 6,566
  • WpVote
    Votes 96
  • WpPart
    Parts 5
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன்.இருண்ட கடந்த காலத்தை நினைக்காதவன். எதிர் துருவங்களான இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்?
Maruvarthai Pesathe  😍💕Completed💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 18,766
  • WpVote
    Votes 878
  • WpPart
    Parts 30
Hi friends... Ithu ennoda 4th story. Love story than.. Unmaiya love pannuna sollanum nu Avashiyam illai manasula irunthaale pothum thaana life amaiyum.
காதல்  காற்று வீசும் நேரம் by exquisite_dawn
exquisite_dawn
  • WpView
    Reads 170,318
  • WpVote
    Votes 5,588
  • WpPart
    Parts 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.
சொல்லடி என் கண்மணி by Sandhya31
Sandhya31
  • WpView
    Reads 2,250
  • WpVote
    Votes 90
  • WpPart
    Parts 4
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள். "அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான். அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இருக்கும் உணர்வுகள் என்று நினைத்து பார்த்தாலும் இதழ்களில் ஒரு புன்னகையை தர தவறுவதில்லை. அவர்களுக்கு இடையே ஒரு வித வெட்கம், தயக்கம், ஏக்கம், சிலுமிஷம், சந்தோஷம் சொன்னால் புரியாது. நம்ம கதையில் அது மெயின் ட்ராக் இல்லை. மாப்பிள்ளைக்கும் பெண்ணின் தங்கைக்கும் இடையேயான ஒரு பரிசுத்தமான, அழகான, நம்மை பொறாமை பட வைக்கும் உறவு பற்றிய கதை. தமிழில் புலமை என்றெல்லாம் இல்லை. ஏதோ தாய்மொழியில் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை. பிடித்தால் vote செய்யவும். கண்டிப்பாக
தெளிந்த நிலவு by Eagumeena
Eagumeena
  • WpView
    Reads 29,328
  • WpVote
    Votes 1,781
  • WpPart
    Parts 49
மேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கிறேன்.. கதாபத்திரம் நிலவின் முழு அழகை இரசித்ததா.. இல்லையா.. பார்ப்போம்..