sivalakshmi13's Reading List
147 stories
En kadhale (Tamil) (Completed)  by Anjali884
Anjali884
  • WpView
    Reads 84,008
  • WpVote
    Votes 4,937
  • WpPart
    Parts 32
What happens when she fell in love with someone who once forced her to marriage.
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 82,540
  • WpVote
    Votes 3,559
  • WpPart
    Parts 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 80,633
  • WpVote
    Votes 3,351
  • WpPart
    Parts 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
இதய சங்கிலி (முடிவுற்றது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 126,432
  • WpVote
    Votes 5,214
  • WpPart
    Parts 53
Love story
◆ தனிமையின் காதல் ◆ by Jenicuty
Jenicuty
  • WpView
    Reads 983
  • WpVote
    Votes 324
  • WpPart
    Parts 17
தனிமையின் தேடலில் . . . சும்மா ஏதாவது எழுத்துவோன்னு எழுதுனது. ஏதாவது தப்பு இருந்தா மன்னிச்சுக்கோங்க 😋
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 112,431
  • WpVote
    Votes 4,394
  • WpPart
    Parts 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?
��ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 201,706
  • WpVote
    Votes 7,177
  • WpPart
    Parts 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞 by kamadevan69
kamadevan69
  • WpView
    Reads 41,559
  • WpVote
    Votes 538
  • WpPart
    Parts 23
🤭Bet டில் ஆரம்பித்து Bed இல் முடிந்தது 🤗
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி by MaryHelenNovels
MaryHelenNovels
  • WpView
    Reads 20,444
  • WpVote
    Votes 351
  • WpPart
    Parts 22
டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமா இருடா, நீ இப்படியே இருந்தா உன் அப்பாவோட கம்பெனி நம்ம குடும்பம் மானம் எல்லாம் காத்து வழியா பறந்து போய் உலகமே உன்னை பார்த்து சிரிக்கும்டா சாந்தினி நம்ம பார்த்து வைத்திருக்கிற பொண்ணை அடுத்த மாதமே இவன் கல்யாணம் செய்யணும் . இல்லைன்னா இந்த உலகத்துக்கு முன்னாடிநான் இவனை நம்ம கம்பெனி, வீட்ல இருந்து துரத்தி விட்டதா பேட்டி கொடுக்க வேண்டிவரும்.
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 65,553
  • WpVote
    Votes 1,898
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......