Unread
14 stories
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 74,717
  • WpVote
    Votes 2,331
  • WpPart
    Parts 33
this is my first story padichu parthu sollunga
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 36,140
  • WpVote
    Votes 2,675
  • WpPart
    Parts 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 226,230
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
தேவதையே நீ தேவையில்ல (completed) by RamaAnand123
RamaAnand123
  • WpView
    Reads 151,756
  • WpVote
    Votes 4,462
  • WpPart
    Parts 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.
கொற்றவை by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 5,317
  • WpVote
    Votes 596
  • WpPart
    Parts 7
சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உண்ண புல் கூட இன்றி உடல் மெலிந்த புலிகளுக்கும் மத்தியில் வேர்வையில் ஊறிய முகமும், கொடும் பசியில் வறண்ட கண்களும் , கருந்தேகமும் வெண் மனதும் கொண்ட எயினரின் கதை.
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,078
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
தேவதை பெண்ணொருத்தி by shivaali
shivaali
  • WpView
    Reads 13,085
  • WpVote
    Votes 280
  • WpPart
    Parts 8
காதல் கதை
என்னில்    என்றும்  நீயே டி (On...Hold) by niveta25
niveta25
  • WpView
    Reads 5,962
  • WpVote
    Votes 293
  • WpPart
    Parts 9
காதல் , செல்ல சண்டைகள் , நட்பு இதை பற்றி தான் கதை தான் உயிரை நேசித்த பெண் கேவலம் பணம் என்கிற ஆசையில் அவனை விட்டு சென்று விட . தங்கை காக வேறொரு பெண்ணை கரம் பிடிக்க போகும் சூழ்நிலை தோழி காக அவளும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட இருவரும் சேர்வார்கள இல்லை .............??????????????????
Poda- An Anirudh Fanfiction *under Editing* by book_worm_I_am
book_worm_I_am
  • WpView
    Reads 163,413
  • WpVote
    Votes 9,253
  • WpPart
    Parts 73
"Nillu di" ( wait girl) "Mudiyathu da" (I won't boy) "I love you di" "Poda" This is a love story between a normal girl Y/N and the biggest stars of Tamil Nadu. This is a triangle love story. Give this a try. I know this description is not interesting but the story will be. I translated some tamil words into English words for non-tamilian readers! Tell me if you have any suggestions! Love to hear from you!! -book_worm_I_am #922 in fanfiction 13/05/2018 #559 in fanfiction 14/06/2018 #590 in fanfiction 15/06/2018 #735 in fanfiction 25/06/2018 #5 in kollywood 22/09/2018 #154 in tamil 09/11/2020
நிலாவெ     வா....... by SanthiAsok
SanthiAsok
  • WpView
    Reads 1,819
  • WpVote
    Votes 111
  • WpPart
    Parts 5
படுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக் காட்டியது. " ச்செ.....இப்பவெ,,, தூக்கம் போச்சா...இணி விடிய.. விடிய முழிச்சிருக்க வேண்டியதுதான். ..'' உள்மனம் அவளிடம் பேசிற்று. மெல்லிய குறட்டை சத்த்த்தோடு கதிரவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். விழகியிருந்த போர்வை யை கதிரவன் மேல் நன்றாக படரவிட்டாள் சந்திரா.