nasoohanawas's Reading List
143 stories
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 207,018
  • WpVote
    Votes 6,289
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
அத்தையவள் என் அன்னையவள் - promo by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 676
  • WpVote
    Votes 28
  • WpPart
    Parts 2
அத்தைமடியும்அன்னை மடியென அணைத்து முத்தமிடும் அவளது அன்பும் அடிமை படுத்தும் அழகு ராணியே அவள்
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,434
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,289
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
உன் பார்வையின் வரிகளில் by tamilsurabi
tamilsurabi
  • WpView
    Reads 8,531
  • WpVote
    Votes 123
  • WpPart
    Parts 5
மயிலிறகாய் வருடும் காதல் கதை
யாரோ இவள் by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 34,386
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
மிக இளம் வயதில் குடும்பத்தை இழந்த அவள்!! உயிராக நினைக்கும் குடும்பத்தை விட்டு படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் அவன்!! " எனக்கு உன்னோட family ரொம்ப பிடிச்சிருக்கு வருண்! உன்னோட friend ஆ இருக்குறதுல எனக்கு எந்த objection ம் இல்ல" " என்னோட family காக என்னை பிடிக்கும்னு சொன்ன நீ என்னோட வாழ்க்கை முழுக்க என் கூட இருக்கணும் கீதா.,, ஒரு தோழியாகவும், என்னோட மனைவியாகவும்" முகப்புத்தகத்தில் சந்தித்த அவர்களின் நட்பு, சில காரணங்களால் ஏற்பட்ட அவர்களின் பிரிவு, அவளுக்கு தன் காதலை உணர்த்த விரும்பும் அவனின் தவிப்பு, நண்பனாக தன் கடமை தவறியவனை காதலனாக எவ்வாறு ஏற்பது என்ற அவளின் வருத்தம்.................... கீதா வருண் இவங்களோட இனிமையான பயணம் "யாரோ இவள்!!!"
💕 கண்ணன் கள்வனடி  💕 by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 487
  • WpVote
    Votes 27
  • WpPart
    Parts 1
வெண்ணெய் பிரியன் கண்ணனுக்கு இது சமர்ப்பணம்.
சின்னச்சிறு கண்ணசைவில் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 54,376
  • WpVote
    Votes 4,539
  • WpPart
    Parts 33
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?
மனம் போல் மணம் by Vedharaghavan28
Vedharaghavan28
  • WpView
    Reads 90,828
  • WpVote
    Votes 3,550
  • WpPart
    Parts 37
மனதால் இணைந்த மணத்தின் கதை.
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,273
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..