horror
8 stories
ஓர் இரவு பயணம் by thuhiran
thuhiran
  • WpView
    Reads 30,318
  • WpVote
    Votes 1,053
  • WpPart
    Parts 12
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும். நன்றி... :)
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 22,984
  • WpVote
    Votes 807
  • WpPart
    Parts 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
மாய உலகை தேடி by pravadha
pravadha
  • WpView
    Reads 6,360
  • WpVote
    Votes 519
  • WpPart
    Parts 19
பேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா
மந்திர தேசம்(முடிவுற்றது) by priyadharshini12
priyadharshini12
  • WpView
    Reads 92,147
  • WpVote
    Votes 5,526
  • WpPart
    Parts 4
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
நான் அவள் இல்லை by paviethra
paviethra
  • WpView
    Reads 7,223
  • WpVote
    Votes 538
  • WpPart
    Parts 5
#8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,046
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
அரூபம் by tamilkudumbam
tamilkudumbam
  • WpView
    Reads 16,715
  • WpVote
    Votes 1,013
  • WpPart
    Parts 15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
மரணத்தின் பிடியில்  by NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Reads 4,224
  • WpVote
    Votes 347
  • WpPart
    Parts 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilkudumbam team அ ஒரு வழி பண்ணுங்க.ஏன்னா அவங்க தான் இதுக்குலாம் காரணம்😊😊.பயமா இருந்தா எல்லாரும் 'முருகா ' 'முருகா' னு சொல்லுங்க.முடிஞ்சா கந்த சஷ்டி மனப்பாடம் பண்ணிக்கோங்க☺☺☺