Vidhya reading list
84 stories
காதல் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 8,135
  • WpVote
    Votes 304
  • WpPart
    Parts 3
கணவன் மனைவிக்கிடையேயான காதல் உரையாடல்கள் - Inspired By true events
His innocent BiWi {Completed} by myworld92
myworld92
  • WpView
    Reads 1,094,862
  • WpVote
    Votes 37,039
  • WpPart
    Parts 18
Story of a naive, innocent girl Shruthi and arrogant, possessive guy Krishna. Check out the story for more details ;)
உயிரில் இணைந்தவனே.... by nihaamir
nihaamir
  • WpView
    Reads 26,089
  • WpVote
    Votes 1,056
  • WpPart
    Parts 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,516
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,668
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
நெஞ்சாங்கூட்டில் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 204,545
  • WpVote
    Votes 8,342
  • WpPart
    Parts 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
கம்பன் கஞ்சனடி by prazannapugazh
prazannapugazh
  • WpView
    Reads 1,538
  • WpVote
    Votes 63
  • WpPart
    Parts 1
அந்த கம்பன் கவியில் கொஞ்சம் வஞ்சனை செய்துவிட்டான் ஆனால் இந்த கம்பனின் மனதில் எந்த கஞ்சமும் இல்லை அதில் எந்த வஞ்சமும் இல்லை...
kadhaluku Mozhi thevai illa💕💕 by SidhuSaran
SidhuSaran
  • WpView
    Reads 3,360
  • WpVote
    Votes 225
  • WpPart
    Parts 11
Ponnunga aptinu sonnale pitikatha ivanuku epti love varuthu nu pakkalam😠 then. 💕L♡VE la vilunthu athula irunthu ezhunthu, KADHAL aptinra kadal la irunthu avala epti, KALYANAM aptinra karaiku kondu poi seikuranu intha stry la pakka porom.💕 💝Kadhaluku Mozhi thevaillai...♡♡ By.......... T.Sidhuraj....
தெளிந்த நிலவு by Eagumeena
Eagumeena
  • WpView
    Reads 29,347
  • WpVote
    Votes 1,781
  • WpPart
    Parts 49
மேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கிறேன்.. கதாபத்திரம் நிலவின் முழு அழகை இரசித்ததா.. இல்லையா.. பார்ப்போம்..
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,955
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????