pradhuja's Reading List
24 stories
மாற்றுக் குறையாத மன்னவன் by deepababu
deepababu
  • WpView
    Reads 70,885
  • WpVote
    Votes 1,166
  • WpPart
    Parts 37
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
என் உயிரே நீதான்னோ(On Hold) by SumiSumi95
SumiSumi95
  • WpView
    Reads 98,968
  • WpVote
    Votes 3,165
  • WpPart
    Parts 52
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st story ethavathu thapu irruntha pls forgive me
நினைத்தால் போதும் வருவேன்!  by vijayish
vijayish
  • WpView
    Reads 54,474
  • WpVote
    Votes 1,934
  • WpPart
    Parts 35
நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!! Rank#1 - story (1/02/2020) Rank#2 - fiction (01/02/2020) Rank#1 - short story (02/02/2020)
நினைவுகள் நிஜமாகும்(on Hold) by sharmikisho
sharmikisho
  • WpView
    Reads 17,522
  • WpVote
    Votes 481
  • WpPart
    Parts 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "
💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞  by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 36,163
  • WpVote
    Votes 384
  • WpPart
    Parts 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக பொறாமையா இனிக்குட்டி.... போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் போற அவளையே பார்த்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
உயிரானவன்  by sandhiya_ishu
sandhiya_ishu
  • WpView
    Reads 13,109
  • WpVote
    Votes 420
  • WpPart
    Parts 8
"கண்களின் மொழி" தொடர்ச்சி...... யாருமே முழுசா கெட்டவங்க இல்ல... நல்லவர்களும் இல்ல... ஒரு பக்கம் மட்டும் பார்க்குறது தப்பு..... சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது.... கண்களின் மொழி கதையில பாலா ரொம்ப கெட்டவனா பாத்துருப்போம்..... ஆனால் அதற்கான காரணம் அவனோட மனதில் இருக்கும் உணர்ச்சிகள் இங்க பாக்கலாம்...... "படிச்சு பாருங்க" 😜
என் கவிதைகள் by saranyavenkatesh
saranyavenkatesh
  • WpView
    Reads 4,223
  • WpVote
    Votes 208
  • WpPart
    Parts 19
எனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
காதலின் வலி (பிரிவு) by saranyavenkatesh
saranyavenkatesh
  • WpView
    Reads 394
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 2
காதல் கொண்ட பெண்ணின் மனம் அவள் காதலனை( கணவனை)பிரியும் பொழுது ஏற்படும் வலி
ஏதோ வரிகள்! by Farmila_M
Farmila_M
  • WpView
    Reads 8,821
  • WpVote
    Votes 2,045
  • WpPart
    Parts 110
ஏதாச்சும் கிறுக்க வேண்டியது தான் :-P
நீயும் நானும் by arshan_iri
arshan_iri
  • WpView
    Reads 8,605
  • WpVote
    Votes 1,174
  • WpPart
    Parts 70
இது என்னோட கவிதை தொகுப்பு....... எதுவும் பிழை இருந்தால் சொல்லவும் Keep Support for Me...