Lakshmi favo😊
5 قصص
நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது ) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 21,969
  • WpVote
    صوت 739
  • WpPart
    فصول 27
இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலாம். இந்தக்கதையில் கதாநாயகிகள் யாரென்று கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக தான் தெரியும். இது முழுக்க முழுக்க காதல் கதை கொஞ்சம் ரொமான்ஸ் குடும்பம் அப்புறம் கொஞ்சம் நகைச்சுவை எல்லாம் கலந்தது.
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 75,023
  • WpVote
    صوت 2,331
  • WpPart
    فصول 33
this is my first story padichu parthu sollunga
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 139,903
  • WpVote
    صوت 3,587
  • WpPart
    فصول 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 73,738
  • WpVote
    صوت 2,030
  • WpPart
    فصول 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
உன்னைக் கண்ட நொடியினில் بقلم ANagaveni
ANagaveni
  • WpView
    مقروء 78
  • WpVote
    صوت 9
  • WpPart
    فصول 1
காத்திருந்த உறவினை கண்ட நொடியினில் ஏற்பட்ட நிலையை கூறும் மனதின் வரிகள்.