Complet
9 stories
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,303
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 44,357
  • WpVote
    Votes 1,516
  • WpPart
    Parts 15
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) by nihaamir
nihaamir
  • WpView
    Reads 120,047
  • WpVote
    Votes 3,150
  • WpPart
    Parts 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
காதலால் கைது செய் by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 45,199
  • WpVote
    Votes 1,944
  • WpPart
    Parts 21
ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..
உனக்காக நான்  (முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 183,427
  • WpVote
    Votes 4,034
  • WpPart
    Parts 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
எனை மன்னிக்க வேண்டுகிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 54,853
  • WpVote
    Votes 165
  • WpPart
    Parts 3
2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம். அவனோடு கதாசிரியர் என்கின்ற என் இனிய முதல் பயணத்தை நானும் துவங்குகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் தீபா பாபு. நன்றி!!!
கண்ணே... கலைமானே... by deepababu
deepababu
  • WpView
    Reads 44,051
  • WpVote
    Votes 942
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
இரவு by azaruk
azaruk
  • WpView
    Reads 525
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 1
எனக்கு நடக்க வேண்டும் என நான் நினைத்து இருந்தவை இரவு கதையாக...
மெய்மறந்தேனடா!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 12,011
  • WpVote
    Votes 197
  • WpPart
    Parts 1
ஒரு பெண்ணின் காதல்!!